மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் வைத்துள்ளார்கள்-விஜய்க்கு அமைச்சர் பதிலடி

விஜயை முதல்வரிடம் அழைத்து சென்று பேசவில்லை என்றால் மெர்சல் படம் வந்து இருக்காது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,  யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்க வேண்டும்.மேலும் சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர் மீது பழிபோடுகிறார்கள் என்று பேசினார். இது குறித்து அமைச்சர் … Read more

அதி.மு.க. அரசு தான் மத்திய அரசின் தேர்வுகளை தமிழில் எழுதும் வாய்ப்பை பெற்று தந்தது -அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

அதி.மு.க. அரசு தான் மத்திய அரசின் தேர்வுகளை தமிழில் எழுதும் வாய்ப்பை பெற்று தந்தது என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜூ  கோவில்பெட்டியில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாம் தமிழகத்தில் தமிழ் மொழியை புகழ்ந்து பேசுவது போன்று அமித்ஷா இந்தி பேசும் மாநிலத்தில் இந்தி மொழியை புகழ்ந்து பேசியுள்ளார். தமிழகத்தில் இருமொழி கொள்கையில் எந்த மாற்றம் கிடையாது. அதி.மு.க. அரசு தான் மத்திய அரசின் தேர்வுகளை தமிழில் எழுதும் வாய்ப்பை பெற்று தந்தது. மேலும் தமிழ் மொழியை … Read more

இந்தி குறித்து அமித்ஷா கூறியதில் தவறில்லை-அமைச்சர் கடம்பூர் ராஜூ

இந்தி குறித்து அமித்ஷா கூறியதில் தவறில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்தி குறித்து அமித்ஷா கூறியதில் தவறில்லை.ஆனால் தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே இருக்கும் .தமிழை மையமாக வைத்து, தமிழுக்கு மரியாதை கிடைக்கும் வகையில் அரசு செயல்படும். … Read more

ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்பனை! மீண்டும் ஆலோசனை-கடம்பூர் ராஜூ

ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்பனை செய்வதை நடைமுறைபடுத்துவது தொடர்பாக  மீண்டும் ஆலோசனை நடைபெறும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், சினிமா டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் மற்றும் விற்பனை செய்யும் வண்ணம் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் உடன் உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது. அடுத்த வாரம் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும்.தொடர்ந்து ஆலோசனைக்கு … Read more

சிதம்பரத்தால் பெருமைப்பெற்ற தமிழகம் தற்போது சிறை சென்றதால் அதனை இழந்துவிட்டது-அமைச்சர் கடம்பூர் ராஜூ

சிதம்பரத்தால் பெருமைப்பெற்ற தமிழகம் தற்போது சிறை சென்றதால் அதனை இழந்துவிட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் கடைசி வரையில் பொறுத்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வருவதில் கவனமாக உள்ளார். முதல்வர் முதலீட்டை கொண்டு வருவதில் முதல்வர் கவனமுடன் இருப்பதால் அவரை ஸ்டாலின் பாராட்டியே தீர வேண்டும்.நிதியமைச்சராக இருந்தபோது ப.சிதம்பரத்தால் பெருமைப்பெற்ற தமிழகம் தற்போது சிறை சென்றதால் … Read more

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது-அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது என்று செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.எது கேலிக் கூத்து என்பது மக்களுக்கு தெரியும்.திமுக தலைவர் ஸ்டாலின் வெளிநாடு சென்றதைத் தான் மக்கள் கேலிக்கூத்தாக நினைக்கிறார்கள். ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. திரையரங்கில் உணவுப் பொருட்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் … Read more

ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லவும், போராட்டம் நடத்தவும் அனுமதி உள்ளது-அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லவும், போராட்டம் நடத்தவும் அனுமதி உள்ளது. தமிழகத்தில் இதற்கு முன்பிருந்த நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்தது அதிமுக அரசுதான். பொதுமக்கள் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும். ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தி பாடவாரியாக தேர்வு செய்து பணி தரப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

நடிகர் சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் – அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டம்!

புதிய கல்விக்கொள்கை பற்றி நடிகர் சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசியிருக்கிறார் என்று  தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு  தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை பற்றி சூர்யாக்கு என்ன தெரியும் என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு, நடிகர் சூர்யா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் மூன்று வயதிலே மூன்று மொழி திணிக்கப்படுகிறது என்றும் மூன்று வயது குழந்தைகள் இதனை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்றும் வினவி இருந்தார். எல்லோரும் அமைதியாய் இருந்தால் புதிய … Read more

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் திறந்து வைக்க உள்ளார்-அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் திறந்து வைக்க உள்ளார். வல்லபாய் படேலின் சிலை போன்று இங்கு காமராஜரின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது, இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். காமராஜருக்கு புகழ் சேர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதை சரத்குமார் நிரூபித்துள்ளார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சுயேச்சையாக போட்டி: அதிர்ச்சியில் அதிமுக!

தர்ம யுத்தத்தின்போது ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தற்போது தனது விளாத்திகுளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அதிமுக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்த இவர் தற்போது விலகி புதிய கலகத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டின் துணை முதல்வர் மற்றும் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தர்மத்தை தொடங்கியபோது ஆதரவு அளித்தவர் முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன். இவர் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட அதிமுக இடம் வாய்ப்பு கேட்டு இருந்தார். ஆனால் … Read more