சூப்பர் ஸ்டார் , சூப்பர் ஸ்டார் தான்….ஜப்பானில் ஆயுத பூஜை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்…..!!

ஜப்பானில் நடிகர் ரஜினி ரசிகர்கள் ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கல்வி கலைகளில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜையும், தொழிலுக்கு உதவி செய்யும் ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை வணங்கும் நாளாக ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை கொண்டாட்டம் என்றாலே தமிழகத்தின் பெரும்பாலான ஆட்டோ ஸ்டாண்டுகளில் பாட்ஷா படத்தில் வரும் “நான் ஆட்டோக்காரான்” என தொடங்கக்கூடிய ரஜினியின் பாடல் இடம்பெறாமல் இருக்காது. அந்த அளவிற்கு ஆட்டோ ஓட்டுநர்களால் கடந்த 25 வருடங்களாக அப்பாடல் … Read more

“3 முறை பிரதமராகும் பிரதமர்”சாதனை படைக்கும் அபே….!!

ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷின்சோ அபே மூன்றாவது முறையாக அந்நாட்டின் பிரதமாராகிறார். முதல் முறையாக கடந்த 2009 முதல் 2010 வரை பிரதமராக இருந்த அவர் மீண்டும் 2012-ஆம் ஆண்டு முதல் பிரதமராக பதவி வகித்து வருகிறார். ஷின்சோ அபேயின் லிபரல் ஜனநாயகக் கட்சி ஜப்பான் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் உள்ளது. இந்நிலையில், கட்சித் தலைவர் பதவிக்கு இன்று நடத்தப்பட்ட தேர்தலில் ஷின்சோ அபேவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகேரு இஷிபாவும் … Read more

நடுங்குகிறது ஜப்பான் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி..!!

டோக்யோ: ஜப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளன. ஜப்பான் வடக்கு பகுதியான ஹொக்கைடோ என்னும் தீவு உள்ளது. இங்கு இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அது ரிக்டர் அளவுகோலில் 6.7 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 40 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாக அந்நாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹெக்கைடோ தீவின் தலைநகரான சப்போரோ தான் நிலநடுக்கத்தின் காரணமாக அதிகளவு பாதிப்படைந்திருப்பதாக … Read more

ஜப்பான் நாட்டு தூதர்..!முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் சென்னையிலுள்ள ஜப்பான் நாட்டு தூதரகத்தின் துணை தூதர் கோஜிரோ யுச்சியாமா மரியாதை நிமித்தமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார்  ஜப்பானில் டியூனா எனப்படும் சூறை மீன் பிரதான உணவாக இருப்பதால், தமிழகத்தில் பிடிக்கப்படும் சூறை மீன்களை அங்கே விற்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இதனால் நம் மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும் என்றும், வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் கலந்து கொண்டு தமிழகத்துடன் மீன் ஏற்றுமதிக்கான … Read more

ஐப்பான் செல்கிறார்..!தமிழக மீன்வளத்துறை அமைச்சர்ஜெயக்குமார்..!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 20வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில் நுட்ப கண்காட்சியில் இந்தியா சார்பில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. DINASUVADU

ஜப்பானில் பசியால் குழந்தை பலி ! பட்டினி போட்டு கொன்ற தாய் தந்தை கைது..!

ஜப்பானில் உள்ள கங்வா என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் யூரி (வயது 25). இவர், வாலிபர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு யுவா என்ற பெண் குழந்தை பிறந்தது. பின்னர் யூரி அந்த வாலிபரை பிரிந்து புனாட்டோ (33) என்பவரை திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருக்கு பிறந்த யுவாவையும் தன்னுடன் வைத்து வளர்த்து வந்தார். நாளடைவில் அந்த குழந்தை மீது யூரிக்கு வெறுப்பு ஏற்பட்டது. 2-வது கணவர் புனாட்டோவும் வெறுப்பை காட்டினார். அவர்கள் இருவரும் குழந்தை … Read more