ரூ.24.60 லட்சத்துக்கு ஏலம் போன 21 கிலோ லட்டு!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாலாபூர் கணேஷின் புகழ்பெற்ற 21 கிலோ லட்டு நேற்று ரூ.24.60 லட்சத்துக்கு ஏலம் போனது. நேற்று விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு முன் பாலாபூர் கணேஷின் லட்டு ஏலம் நடந்தது. உள்ளூர் வியாபாரி வி லக்ஷ்மா ரெட்டி இந்த 21 கிலோ லட்டுவை வாங்கினார். கடந்த ஆண்டு பாலாபூர் கணேஷின் லட்டு ரூ.18.90 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த லட்டு வாங்குபவருக்கு நல்ல அதிர்ஷ்டம், நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை தருவதாக உள்ளூர் … Read more

விநாயகர் சிலை விசர்ஜனம்-கண்காணிப்பு பணியில் 24,000 போலீசார்!!

ஹைதராபாத்தில் விநாயகர் சிலை விசர்ஜனம், கண்காணிப்பு பணியில் 24,000 போலீசார், கூடுதலாக 739 சி.சி.டி.வி கேமராக்கள். ஹைதராபாத்தில் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் விநாயக சதுர்த்தியின் கடைசிநாளான  விநாயகப் பெருமானின் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்விற்காக பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக 24,000 காவல்துறையினரும், 122 ரிசர்வ் போலீஸாரும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய ஊர்வலம் செல்லும் வழிகளை கண்காணிக்க கூடுதலாக 739 சிசிடிவி … Read more

ஹைதராபாத்தில் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை!!!

ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஜூப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், எல்பி நகர், யூசுப்குடா, அமீர்பேட்டை, மல்காஜ்கிரி, மாதப்பூர், மியாபூர், செரிலிங்கம்பள்ளி, சாந்தாநகர், கச்சிபௌலி, பேகம்பேட்டை, செகந்திராபாத், அல்வால், குதுபுல்லாபூர் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வரும் சனிக்கிழமை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு … Read more

#viral:‘முஸ்லிம் டெலிவரி நபர் வேண்டாம்’ ஸ்விக்கி வாடிக்கையாளர் கோரிக்கை-ஆத்திரமடைந்த நெட்டிசன்கள்!

‘முஸ்லிம் டெலிவரி நபர் வேண்டாம்’, ஹைதராபாத் ஸ்விக்கி வாடிக்கையாளர் கோரிக்கை, வைரலாகும் ஸ்கிரீன் ஷாட். ஹைதராபாத்தில் ஸ்விக்கி வாடிக்கையாளர் ஒருவர், “ஒரு முஸ்லிம் டெலிவரி பாய் தனது ஆர்டரை டெலிவரி செய்யக் கூடாது” என்ற கோரிக்கையை ஸ்விக்கியின் இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் ஸ்கிரீன் ஷாட்டை தெலுங்கானா மாநில டாக்ஸி மற்றும் டிரைவர்கள் ஜேஏசியின் தலைவர் ஷேக் சலாவுதீன் என்பவர் சமூக இணைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த கோரிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில், … Read more

மது பிரியர்களுக்கு இன்பச்செய்தி..10 நிமிடம் தான்! ஜெட் வேகத்தில் டோர் டெலிவரி.. எங்கே தெரியுமா?

கொல்கத்தாவில் உள்ள மது பிரியர்களுக்கு 10 நிமிடங்களில் மதுவை வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனம். நாட்டில் கொரோனா தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் மதுக்கடைகள் முழுவதும் மூடப்பட்டபோது, அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தங்கள் வீட்டு வாசலில் வழங்கப்பட்டது. ஆனால், மதுபானங்கள் டெலிவரி செய்யப்படாததால், மது பிரியர்கள் வேதனையடைந்தனர். இந்த நிலையில் தற்போது, ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், மதுபானத்தை எளிதாக அணுகும் வகையில் உதவ வந்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப் … Read more

கே.ஜி.எப் 2வால் பாக்கெட் பாக்கெட்டாக சிகெரட் பிடித்த 15 வயது சிறுவன்.! இறுதியில் என்ன ஆனது தெரியுமா.?!

நடிகர் யாஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றியடைந்த கேஜிஎப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் இரண்டாம் பாகம் கடந்த மாதம் 14-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் பலகாட்சிகளில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடித்த யாஷ் கையில் துப்பாக்கியுடன் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும். இந்த சிகரெட் காட்சிகள் எல்லாம் நாம் பார்க்கும் போது வேணுமென்றால், மாஸாக தான் இருக்கும். அப்படி ஒரு காட்சியை நாமும் ராக்கி … Read more

ஹைதராபாத்திற்கு சென்ற தளபதி விஜய்.! வைரலாகும் வீடியோ.!

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். ஷாம், சரத்குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் … Read more

#Breaking:தீ விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் -தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு!

தெலுங்கானா:தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாக தெலங்கானா முதல்வர் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம்,போய்குடாவில் பழைய பொருட்கள் உள்ள குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். 8 தீயணைப்பு வண்டிகள்: குடோனில் இருந்த 12 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு எட்டு வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.மேலும்,தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். … Read more

அதிர்ச்சி சம்பவம்…அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 11 பேர் உடல்கருகி பலி!

தெலுங்கானா:ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம்,ஹைதராபாத்தின் போய்குடாவில் உள்ள பழைய பொருட்கள் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடோனில் இருந்த 12 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு எட்டு வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.மேலும்,தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். ஷாக் சர்க்யூட் ஏற்பட்டதே … Read more

இந்தியாவில் டிஜிட்டல் விவசாயமே எதிர்காலமாக இருக்கும் – பிரதமர் மோடி

நடப்பு பட்ஜெட்டில் இயற்கை மற்றும் டிஜிட்டல் விவசாயங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்று இக்ரிசாட் நிறுவனத்தின் 50வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சென்றுள்ள பிரதமர் மோடி தெலங்கானா – வேளாண் ஆராய்ச்சி நடத்தும் சர்வதேச நிறுவனமான இக்ரிசாட்டின் 50-வது ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதன்பின் இக்ரிசாட் நிறுவனத்தின் 50வது ஆண்டு … Read more