ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழையில் சிக்கி 10 பேர் பலி..!

ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழையில் சிக்கி ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள ஹிமாச்சலப்பிரதேச பேரிடர் மேலாண்மை கழகம், கடந்த 24 மணி நேரத்தில் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் தற்போது 123 சாலைகள் அடைக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் தோட்ட விவசாயிகளுக்கும், விவசாயிகளுக்கும் ரூ.1,108 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த கனமழையால் கடந்த 130 நாட்களில் 12 பேர் மாயமாகி … Read more

ஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..!

ஹிமாச்சலப்பிரதேசத்தில் பயணிகளின் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.  ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பரோக் ரயில் நிலையம் அருகில், கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தண்டவாளத்தில் கற்கள் விழுந்து கிடந்துள்ளது. இதன் காரணத்தால் இன்று காலை அந்த ரயில்தடத்தில் வந்த கல்கா-சிம்லா பயணிகள் ரயில் தடம் புரண்டு கவிழ்ந்துள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 9 பயணிகள் இருந்துள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இதில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.

ஹிமாச்சலப்பிரதேசத்தில் செப்டம்பர் 21 வரை வழக்கமான பள்ளிகள் இடைநிறுத்தம்..!

ஹிமாச்சலப்பிரதேசத்தில் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை வழக்கமான பள்ளிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, இமாச்சல பிரதேச அரசு இன்று தெரிவித்துள்ளதாவது, மாநிலத்தில் குடியிருப்பு பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் செப்டம்பர் 21 வரை மூடப்படும். கொரோனா நிலைமை காரணமாக இமாச்சலப் பிரதேச அரசு வழக்கமான வகுப்புகளுக்கு செப்டம்பர் 21 வரை இடைநிறுத்தியுள்ளது. இம்மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 2 முதல் 9-12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. … Read more

இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம்..!-ஹிமாச்சலப்பிரதேசம்..!

இளைஞர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக ஹிமாச்சலப்பிரதேசம் மாறியுள்ளது. இது குறித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஹிமாச்சல் அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ஹிமாச்சல் பிரதேசம் இந்தியாவிலேயே இளைஞர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாறியுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனை நிகழ காரணமாக இருந்த அனைத்து மாநில நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.  பிரதமர் மோடி … Read more

ஹிமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு..!

ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் புதைக்குழிகளில் சிக்கிய 23 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் கடந்த 11 ஆம் தேதி மதியம் 12.45 மணியளவில் ரெகாங் பியோ-சிம்லா என்ற நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பல வாகனங்கள் புதைகுழியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில்  ராம்பூர்-ஜூரி என்ற இடத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து மீது பாறைகள் உருண்டு மேல் விழுந்ததால், … Read more

ஹிமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு..!

ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் புதைக்குழிகளில் சிக்கிய 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் நேற்று மதியம் 12.45 மணியளவில் ரெகாங் பியோ-சிம்லா என்ற நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பல வாகனங்கள் புதைகுழியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில்  ராம்பூர்-ஜூரி என்ற இடத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து மீது பாறைகள் உருண்டு மேல் விழுந்ததால் நிலச்சரிவில் சிக்கியுள்ளது.  அருகில் … Read more

ஹிமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு..!

ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் புதைக்குழிகளில் சிக்கிய 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் இன்று மதியம் 12.45 மணியளவில் ரெகாங் பியோ-சிம்லா என்ற நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பல வாகனங்கள் புதைகுழியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில்  ராம்பூர்-ஜூரி என்ற இடத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து மீது பாறைகள் உருண்டு மேல் விழுந்ததால் நிலச்சரிவில் சிக்கியுள்ளது.  அருகில் … Read more

ஹிமாச்சலப்பிரதேசத்தில் நிலச்சரிவு..!-புதைக்குழிகளில் பலர் சிக்கிய அபாயம்..!

ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் புதைக்குழிகளில் பலர் சிக்கியிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் இன்று மதியம் 12.45 மணியளவில் ரெகாங் பியோ-சிம்லா என்ற நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பல வாகனங்கள் புதைகுழியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ட்ரக், அரசு பேருந்து இன்னும் பல வாகனங்கள் இதில் சிக்கியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதனால் பலர் இதில் சிக்கியிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் … Read more

இமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேசத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று தலைமைச் செயலாளர் அனில் குமார் காச்சி கூறினார், மேலும் மூன்று சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை தேடிவருவதாகவும் தெரிவித்தார்.இந்த பதினான்கு பேரில் லஹாலில் பத்து பேரும், குலுவில் நான்கு பேரும் இறந்துள்ளனர். அடுத்த 48 மணி நேரம் மோசமான வானிலை ஐஎம்டி கணித்துள்ளதால் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு மக்களை தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். 14 people … Read more

குற்றம் செய்திருந்தாலும் இனிமேல் கர்ப்பிணிகளுக்கு ஜெயில் தண்டனை கொடுக்க கூடாது – இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம்!

குற்றம் சாட்டப்பட்ட பெண் கர்ப்பிணியாக இருக்கும் பட்சத்தில், அந்த பெண்ணுக்கு ஜாமீன் தான் வழங்கப்பட வேண்டும், தண்டனைகள் ஏதும் வழங்கப்பட கூடாது என இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் போதை பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அந்த பெண் கர்ப்பிணியாக இருந்த காரணத்தினால் அவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனூப் சிட்காரா … Read more