ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இன்று தேர்தல்

ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இன்று (அக்டோபர் 21-ஆம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.இங்கு பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.மேலும் ஹரியானாவில்  90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.ஹரியானாவில் பாஜக-காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. இதற்காக  இந்த இரண்டு மாநிலங்களிலும்  காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தது.ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது.இரண்டு … Read more

ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் நிறைவு பெற்றது பிரச்சாரம்

ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றுள்ளது. ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் வருகின்ற அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக இந்தியாவின் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தது.இந்த நிலையில் ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றுள்ளது.இரண்டு மாநிலங்களிலும் 21-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.24-ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.        

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் விரும்பவில்லை- பிரதமர் மோடி

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் விரும்பவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹரியானா தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது .அரசின் திட்டத்தால் நீருக்காக வானிலையை நம்பியிருக்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்படாது . மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் விரும்பவில்லை என்றும் சட்டப்பிரிவு 370 ரத்து … Read more

திடீரென்று ரத்தானது சோனியா காந்தியின் பரப்புரை

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ,பாஜக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து உள்ளது.தற்போது அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஹரியானா மாநிலம் மகேந்தரகரில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் தற்போது … Read more

சட்டப்பேரவைத் தேர்தலில் குதித்த விளையாட்டு வீரர்கள்..!

வருகின்ற 25-ம் தேதி ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. சட்டப்பேரவை தேர்தளுக்கான வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு  உள்ளது. 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விளையாட்டு வீரர்கள் இடம்பெற்று உள்ளனர். பபிதா போகத், யோகேஸ்வர் தத் மற்றும் சந்தீப் சிங் … Read more

ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கு தயாரான பாஜக! முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது!

ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர்21இல் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேளைகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் பாஜக அரசு ஹரியானா மாநிலத்தில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மல்யுத்த வீரர்கள் யோகேஸ்வர் தத், பபிதா போகத், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சந்தீப் சிங் ஆகியோர் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

40 ஆண்டுகளாக இரண்டாவது ஆட்சிமொழியாக இருந்த தமிழ் மொழி! ஹரியானாவின் ஆச்சரியம்!

ஹரியானா மாநிலத்திலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் அடுத்து சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்கான தேர்தல் வேலைகளில் தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ஹரியானா மாநிலம் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதாவது 2010-க்கு முற்பட்ட 40 ஆண்டுகளாக தமிழ் மொழியானது அங்கு இரண்டாவது ஆட்சி மொழியாக இருந்து வந்துள்ளது. முதன்மை மொழியாக ஹிந்தியும் இரண்டாவது ஆட்சி மொழியாக தமிழும் இருந்துள்ளது. இதற்கு காரணம் அங்கு … Read more

மீண்டும் வாக்குச்சீட்டா?! அதற்க்கு வாய்ப்பே இல்லை – தலைமை தேர்தல் ஆணையம்!

விரைவில் மஹாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதலில் மஹாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற உள்ளதால், மாநில தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் என முக்கிய அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா ஆலோசனை கூட்டம் நடத்தினார். ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு தலைமை தேர்தல் அதிகாரி பேசுகையில், ‘ மீண்டும் வாக்குசீட்டு முறை கொண்டுவருதல் சாத்தியமில்லாத ஒன்று, அது பழங்கால கண்காட்சி பொருள் போல இருக்கிறது. கார், மோட்டார் சைக்கிள் … Read more

பளபளக்கும் புல்லட் : ராயல் என்ஃபீல்டின் கலக்கல் டிசைன்

பைக் மாடல் தினம் தினம் புதியதாக கலமிரக்கபட்டாலும், போட்டிக்கே வராமல் முதலிடத்தை பிடித்து கெத்தாக நிற்பது எப்போதும் ராயல் என்பீல்ட் ரக பைக் தான். இந்த பைக்கை வைத்திருப்பதே கவுரமாக பார்க்கபடுகிறது. தற்போது புதிதாக களமிறக்கபட்டுள்ள ராயல் என்ஃபீல்ட் ரக மாடலில் முற்றிலும் கிறிஸ்டல் கற்கள் பதிக்கப்பட்டு மினுமினுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகை ரக புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன் பைக் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் 346 சிசி … Read more