சிறுமி கூட்டு பலாத்காரம் – 6 பேர் கைது!

புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 6 பேர் கைது. புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக 6 பேரை புனே நகர போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறையின் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஆரம்பத்தில் அந்த சிறுமியை கத்தி முனையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தி புகைப்படங்களை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 6 பேரும் அந்த புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை … Read more

பில்கிஸ் பானு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை குஜராத் அரசு அண்மையில் விடுத்திருந்தது. 2002-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரத்தின் போது, பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அவரது குழந்தை உள்பட 7 உறவினா்கள் கொடூரமாக கொலை … Read more

ஓடும் ரயிலில் இளம்பெண் 8 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம்..!

மும்பை நோக்கி சென்ற ரயிலில் 20 வயது பெண் 8 கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். லக்னோ-மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இகத்புரி மற்றும் காசரா நிலையங்களுக்கு இடையே நடந்தது. இந்த சம்பவத்தில் இருவரையும் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட தகவலின்படி, லக்னோ-மும்பை  எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 6 மணியளவில் இகத்புரி ஸ்டேஷனை அடைந்தது. இகத்புரி நிலையத்தில் இருந்து மும்பை நோக்கி வந்துகொண்டிருந்த ரயில் இகத்புரி … Read more

14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வழக்கில் – மேலும் 6 பேர் கைது..!

புனேயில் 14 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் 6 பேரை புனே போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 14 வயது சிறுமி ஆகஸ்ட் 31 அன்று இரவு 10.30 மணியளவில் புனே ரயில் நிலையத்தில் தனது நண்பரை சந்திக்க வீட்டை விட்டு சென்றுள்ளார். எனினும், அவளுடைய நண்பர் வரவில்லை. இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட குற்றவாளியில் ஒருவரான ஆட்டோ டிரைவர், அந்த சிறுமியை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் … Read more

கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட 37 வயது பெண் – 6 பேர் கைது!

குஜராத் மாநிலத்தில் 37 வயதுடைய பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலத்திலுள்ள வதோதரா மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 37 வயதுடைய பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து வரும் இந்த பெண் வயலுக்கு சென்ற பொழுது குற்றம் சாட்டப்பட்ட நபர் முதலில் அவருடன் பேசத் தொடங்கியுள்ளார். அதன் பின்பு சிலர் அவருடன் இணைந்து … Read more

ஒரே நேரத்தில் 25 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் – பேஸ்புக் காதலால் நேர்ந்த கொடூரம்!

பேஸ்புக் மூலமாக பழகிய காதலனை நம்பி சென்ற பெண்ணை 25 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ள நிலையில், 25 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முகநூல் மூலமாக நண்பர்களாக அறிமுகமாகி நேரில் சந்தித்து கொள்ளாமலேயே பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஆனால் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சேர்ந்த 22 வயதுடைய பெண்மணியின் பெற்றோர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது வசித்து வருகிறார்கள். ஆனால், அந்த பெண் மற்றும் டெல்லியில் தனியாக தங்கி இருந்து வீட்டு வேலை பார்த்து … Read more

ஒரு குழந்தையுடன் சென்றிருந்தால் இதை தவிர்த்திருக்கலாம் – சர்ச்சை பேச்சு

உ.பி.யில் 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – விசாரணைக்குச் சென்ற தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் சர்ச்சைக் கருத்து. கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உகைதி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற 50 வயது பெண், பூசாரி உள்ளிட்ட இருவரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டு, கால்கள் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 … Read more

கோவிலுக்கு சென்ற பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை.!

சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் படான் என்ற இடத்தில் 50 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரேதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உகைதி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற 50 வயது பெண், பூசாரி உள்ளிட்ட இருவரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதி அங்கன்வாடி தொழிலாளியாக அந்த பெண் பணிபுரிந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், ஒரு கும்பல் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்றும் பெண்ணுறுப்பு … Read more

3 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 2 மைனர் சிறுவர்கள்..!

மூன்று வயது சிறுமி இரண்டு மைனர் சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, அதன்பின்னர் இருவருக்கும் எதிராக ஐபிசி பிரிவு 376 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். “இரண்டு மைனர் சிறுவர்களால் தனது மூன்று வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் தாய் புகார் கொடுத்ததை தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹத்ராஸ் வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை 10 நாட்களுக்கு நீட்டிப்பு – யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் விசாரணையை பத்து நாட்களுக்கு நீட்டிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, இன்று உத்தரபிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி கூறுகையில், யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின்படி சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலம் தற்போது பத்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கிடையில், மூன்று பேர் கொண்ட சிறப்பு … Read more