ஹத்ராஸ் வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை 10 நாட்களுக்கு நீட்டிப்பு – யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் விசாரணையை பத்து நாட்களுக்கு நீட்டிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, இன்று உத்தரபிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி கூறுகையில், யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின்படி சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலம் தற்போது பத்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கிடையில், மூன்று பேர் கொண்ட சிறப்பு … Read more

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை பியாரே மியன் ! சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

மத்தியப் பிரதேசத்தில்  சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பியாரே மியனை கைது செய்ய போபால் போலீசார்  சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. 5 சிறுமிகளை பலமுறை பாலியல் வன்முறை செய்த குற்றத்தில் 68 வயதை உடைய பியாரே மியா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனிடையே விதிமுறையை மீறியதாக மியாவிற்கு சொந்தமான கட்டிடத்தை போலீசார் இடித்துள்ளனர்.இதில் இருந்த பிளாட் ஒன்றில் நடனத்திற்கான தளம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் .மேலும் பல லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு … Read more