10% இட ஒதுக்கீடு – மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் கோரிக்கை!

10% இட இஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் எதிர்ப்பு.  பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், தமிழக அரசு இதனை மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அணைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், 10% இட இஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என … Read more

மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு! தீர்மானம் நிறைவேற்றம்!

சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றம். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, சமூக நீதியை சீர்குலைக்க மாட்டோம் என்று 10% இட ஒதுக்கீடு வழங்கும் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தை நாட … Read more

ஓபிசி, எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் – விசிக தலைவர்

தமிழ்நாட்டில் ஓபிசி, எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என விசிக தலைவர் கோரிக்கை. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பாஜக புறக்கணித்த நிலையில் மற்ற கட்சிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாட்டில் ஓபிசி, எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். எஸ்சி பிரிவினரின் இட ஒதுக்கீட்டை மக்கள் தொகை அடிப்படையில் 20% … Read more

சமூக, கல்வி ரீதியிலான இட ஒதுக்கீடு தான் சரியானது – அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் பேச்சு!

சமூக நீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருத்தது. இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளித்த நிலையில், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு … Read more

#BREAKING: 10% இட ஒதுக்கீடு; அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது! – ஜெயக்குமார்

10% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருத்தது. இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளித்த நிலையில், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை அனைத்து கட்சி கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. … Read more

இட ஒதுக்கீடு அனைவருக்கும் தேவை, ஆனால் இதை செய்ய வேண்டும் – சீமான்

தனியார் நிறுவனங்களை கொண்டு வருவதை கேவலமாக பார்க்கிறேன் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதில், தலைமை நீதிபதி மற்றும் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மற்ற 3 நீதிபதிகள் 10% இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தனர். பெரும்பான்மையான நீதிபதிகள் ஆதரவு தெரிவித்ததால் 10% இட ஒதுக்கீடு உறுதியானது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு … Read more

#EWS10%: இந்த அம்சங்களை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய ஆணையம் அமைத்து பரிந்துரை பெற்று முடிவெடுக்க வேண்டுமென சிபிஐ(எம்) கோரிக்கை. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது. இதற்கு, திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக, காங்கிரஸ் வரவேற்பு அளித்துள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அத்திருத்தத்தை அப்போதே சிபிஎம் ஆதரித்தது என சிபிஎம் … Read more

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது – ஜெய்ராம் ரமேஷ்

EWS பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு பயணத்தில் காங்கிரசின் பங்கு உள்ளது என அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்பளித்ததது. இதில், 10% இடஒதுக்கீடு செல்லும் என 3 நீதிபதிகள் ஆதரவாகவும், தலைமை நீதிபதி உள்ளிட்ட இருவர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், பெரும்பாலான நீதிபதிகள் செல்லும் என்றதால் 10% இடஒதுக்கீடு உறுதியானது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாஜகவினர் … Read more

ஜெயலலிதா கொண்டுவந்த 69% இடஒதுக்கீட்டை காப்பாற்றிட வேண்டும் – டிடிவி.தினகரன்

சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் சமூக நீதியாகும் என டிடிவி.தினகரன் கருத்து. தமிழக அரசு இதில் உறுதியாக நின்று, ஜெயலலிதா கொண்டுவந்த 69% இடஒதுக்கீட்டை காப்பாற்றிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் மேம்பாட்டிற்கு அரசு உதவிட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் … Read more

உச்சநீதிமன்றத்தில் சரித்திர தீர்ப்பு வந்துள்ளது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு கொடுப்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை என அண்ணாமலை கருத்து. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என 3 நீதிபதிகள் ஆதரவாகவும், 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் தலைமை நீதிபதி உள்ளிட்ட இருவர் தீர்ப்பு வழங்கினர். பெரும்பான்மை நீதிபதிகள் சரி என்றதால் 10% இடஒதுக்கீடு உறுதியானது. 10% இட ஒதுக்கீடு … Read more