ஆர்.கே நகர் ; வயிற்றில் பணம் கட்டி வைத்திருந்த அதிமுக நிர்வாகி பச்சையப்பன் கைது…!

சென்னை ஆர்.கே. நகரில் வாக்காளருக்கு கொடுப்பதற்காக வயிற்றில் பணத்தை கட்டி வைத்திருந்த அதிமுகவை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அவரை விசாரணை செய்து வருகின்றனர்.கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் பணம் சும்மா பூந்து விளையாடுது போல….???

பிரதமர் மோடி மீது புகார் அளித்த காங்கிரஸ்

குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் 9ஆம் நடைபெற்றது. அதில் சுமார் 68சதவீத வாக்கு பதிவு நடைபெற்றது. இன்று இரண்டாம் கட்ட வாக்குபதிவு பகல் 12 மணிவரை சுமார் 39 சதவீத வாக்கு பதிவானது. இன்று பிரதமர் நரேந்திர மோடி அவரது சொந்த தொகுதியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது சுற்றி இருந்தவர்கள் மோடி மோடி என கூச்சலிட்டனர். பிறகு வாக்களித்துவிட்டு அவர்களிடம் பேசிவிட்டு மோடி சென்றார். வாக்களித்துவிட்டு, பிரதமர் மோடி வீதி … Read more

அர்கே நகர் : தொப்பிக்கு போட்டிபோடும் 29 சுயேட்சைகள்

ஆர்கே நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் தேர்தலில் TTV.தினகரன் அவர்கள் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதே தொப்பி சின்னம் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். ஆனால் இதே தொப்பி சின்னத்தை ஆர்கே நகரில் போட்டியிடும் சக சுயேச்சை வேட்பாளர்களும் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிடுகின்றனர்.  இந்நிலையில், சின்னம் ஒதுக்கீடு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் … Read more

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்பு

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்ற்றது தேர்தல் ஆணையம்…. மாலை 5 மணியளவில் நடிகர் விஷால் இடைதேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து முன்மொழிந்து கையெழுத்திட்ட வேலு என்பவரது கையெழுத்து பொய் எனக்கூறி அவரது வேட்புமனு செல்லாது எனகூறி தள்ளுபடி செய்தது தேர்தல் ஆணையம் இதனையடுத்து,தனக்கு ஆதரவாக முன்மொழிந்து கையெழுத்திட்ட நபரது குடும்பத்தை ஆளும்கட்சியை சேர்ந்த சிலரின் மிரட்டல் காரணமாக நான் எனது கையெழுத்து போலி எனக்கூறி எழுதி கொடுக்க வேண்டிய … Read more

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பரப்புறைக்கு கடும் கட்டுப்பாடு

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பிரசாரத்திற்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது தேர்தல் ஆணையம். வீதிகளில் கட்சியினர் உட்கார தடை, வீடுகளில் கட்சி பூத் அமைக்க தடை, வீடு வீடாக சென்று ஓட்டு கேட்க மாலை 5மணி முதல் இரவு 9 மணி வரை தடை என பல தடைகளை விதித்துள்ளது. ஆர்கே நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கவே இத்தகைய கடும் நடவடிக்கைகள் எடுக்க படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முடக்கியவனே கொடுத்து விட்டாண்டி..!

இரட்டை இலையை மீட்டுவிட்டோம் என்று ஒபிஎஸ் குதூகலிக்கிறார்! முடக்கியதே இவர்தானே! இவரைப் போலவே தேர்தல் ஆணையத்திலும் “நியாயவான்கள்” நிறைந்திருக்கிறார்கள்! ஒபிஎஸ் சோடு 12 எம்எல்ஏக்கள் போய்விட்டதால் முடக்கினோம் என்றவர்கள் தினகரனோடு 20 எம்எல்ஏக்களே இருப்பதால் ஒபிஎஸ் உள்ள அணியிடம் கொடுத்து விட்டோம் என்கிறார்கள் ! இவர்களை இயக்குவது யார் என்பது சின்னப் பிள்ளைகளுக்கும் தெிரிகிறது. “முடக்கியவனே கொடுத்து விட்டாண்டி” என்று புதுப் பாட்டு பாடுகிறார்கள். –Ramalingam Kathiresan   இரட்டை இலையை ஜெயிச்சுட்டாங்களாமாம்.. அந்த இலையில் உயிரே இல்லை பாவிகளே.. –Bala G