முடக்கியவனே கொடுத்து விட்டாண்டி..!
முடக்கியவனே கொடுத்து விட்டாண்டி..!
இரட்டை இலையை மீட்டுவிட்டோம் என்று ஒபிஎஸ் குதூகலிக்கிறார்!
முடக்கியதே இவர்தானே! இவரைப் போலவே தேர்தல் ஆணையத்திலும் “நியாயவான்கள்” நிறைந்திருக்கிறார்கள்! ஒபிஎஸ் சோடு 12 எம்எல்ஏக்கள் போய்விட்டதால் முடக்கினோம் என்றவர்கள் தினகரனோடு 20 எம்எல்ஏக்களே இருப்பதால் ஒபிஎஸ் உள்ள அணியிடம் கொடுத்து விட்டோம் என்கிறார்கள் ! இவர்களை இயக்குவது யார் என்பது சின்னப் பிள்ளைகளுக்கும் தெிரிகிறது. “முடக்கியவனே கொடுத்து விட்டாண்டி” என்று புதுப் பாட்டு பாடுகிறார்கள்.
இரட்டை இலையை ஜெயிச்சுட்டாங்களாமாம்..
அந்த இலையில் உயிரே இல்லை பாவிகளே..