அதிரடியாக இணைக்கப்பட்ட 3 வங்கிகள் …!இது தான் நாட்டின் மூன்றாவது பெரிய வங்கி…!

தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துளள்ளது. வாராக்கடன் காரணமாக  பொதுத்துறை வங்கிகள் நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. மத்திய அரசு இதனை சீரமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.இந்நிலையில் அதன் ஒரு முயற்சியாக  தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துளள்ளது.மேலும் 3 வங்கிகளை இணைப்பதன் மூலம் நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக … Read more

ராக்கெட் வேகத்தில் செல்லும் பெட்ரோல்,டீசல் விலை..!அதிரடியாக குறைக்கப்பட்ட பெட்ரோல்,டீசல் விலை ..!முதல்வர் அதிரடி அறிவிப்பு

கர்நாடகாவில் பெட்ரோல் ,டீசல் விலை குறைக்கப்படும் என்று  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது . இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை … Read more

உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை….!பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை …

பெட்ரோல் – டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் – டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பொருளாதார சீர்திருத்தம் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை ஆலோசனை கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி … Read more

தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் செல்லும் பெட்ரோல் விலை …!நிலைகுலையும் சாமானிய மக்கள் …!

இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 36 காசுகள் உயர்ந்து விற்பனையாகி வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 36 காசுகள் விலை உயர்ந்து 84 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் லிட்டருக்கு 25 காசுகள் விலை அதிகரித்து 77 ரூபாய் 74 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை … Read more

விஜய் மல்லையா-அருண் ஜெட்லி இடையே ரகசிய ஒப்பந்தம்…!மல்லையா நாட்டைவிட்டு ஒட உதவி செய்தவர் அருண் ஜெட்லி …!திடுக் தகவலை கூறிய  ராகுல் காந்தி

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டன் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, … Read more

பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு…!தமிழக அரசு ரூ.6.78 வரை குறைக்கலாம்…!ஆதாரத்துடன் அறிக்கை விட்ட ராமதாஸ்

தமிழக அரசு நினைத்தால் பெட்ரோல் மீதான வரியை ரூ.6.78 காசுகளாக குறைக்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்து வருகிறது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 14 காசுகள் விலை உயர்ந்து 84 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 12 காசுகள் … Read more

அருண்ஜெட்லி -விஜய் மல்லையா சந்திப்பு உண்மை…!விஜய் மல்லையா வெளிநாடு தப்பி செல்ல லுக் அவுட் நோட்டீஸ் அதிரடியாக நீக்கப்பட்டது …!உண்மையை உடைத்த பாஜக மூத்த தலைவர்

விஜய் மல்லையாவை 2014 முதல் சந்திக்கவில்லை என ஜெட்லி கூறிய கருத்துக்கு பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டன் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, … Read more

வெளிநாடு செல்லும் முன்பு அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சி…! விஜய் மல்லையா பரபரப்பு தகவல்

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள 13 வங்கியில் சுமார் ரூ.9000 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தொழிலதிபர் விஜய் ,மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று விட்டார். பின்னர் இந்திய 18 வங்கிகளின் மனுவால்  லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.தற்போது வரை அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க இந்திய அரசும் … Read more

வெறும் 61 காசுகளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் விற்பனை …!ஏக்கத்தில் இந்திய மக்கள் …!

இந்தியாவை விட வெனிசுலா நாட்டில் மிகவும் குறைந்த விலைக்கு பெட்ரோல் விற்பனையாகி வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு அளித்த விளக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது. மேலும் ஆந்திரா,ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் ,டீசல் விலையை குறைத்து … Read more

வரலாறு காணாத வீழ்ச்சியை நோக்கி செல்லும் இந்திய ரூபாயின் மதிப்பு …!கீழ் நோக்கி செல்லும் இந்திய பொருளாதாரம் …!

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலர் ரூ.72.88 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்துள்ளது. கடந்த சில  நாட்களுக்கு முன் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது. ஏழையான … Read more