#BREAKING: பயங்கரவாதிகள் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழப்பு.!
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா பகுதியில் நெடுஞ்சாலை பாதுகாப்பில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர். சிஆர்பிஎஃப் மீதான பயங்கரவாத தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஒரு சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து , இவர்களை பிஜ்பெஹாரா மருத்துவமனையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த குழந்தைக்கு ஆறு வயது என கூறப்படுகிறது. இதற்கிடையில், புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவின் டிரால் பகுதியில் … Read more