கைவிரிப்பது போல் கண்ணீர் கடிதம் எழுதினால் நாங்கள் என்ன செய்வது? #சொல்போதாது EPS – உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இதன் தீவிரம் அதிகரித்து தான் உள்ளது. இதுவரை தமிழகத்தில் இந்த கொரோனா வைரஸால், 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து, … Read more