சென்னையில் ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா உறுதி

சென்னையில் தொடர்ந்து 9 ஆம் நாளாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,407 . சென்னையில் ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 13,310 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 13,808 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும், அம்மாவட்டத்தில் 279 பேர் உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்து வருகிறது.

சென்னையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா? விளக்கமளிக்கும் அமைச்சர்

சென்னையில் கொரோனா தொற்று சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் ஒரே நாளில் 1,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 260 பேர் உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்து வருகிறது.  இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு தான் அறிவிக்க … Read more

#Breaking: சென்னையில் தொடர்ந்து 8ஆம் நாளாக 1000-ஐ கடந்த கொரோனா.. பீதியில் மக்கள்!

சென்னையில் தொடர்ந்து 8 ஆம் நாளாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000-ஐ கடந்ததை அடுத்து, மக்கள் பீதியில் உள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 1,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 13,085 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 12,591 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும், அம்மாவட்டத்தில் 260 பேர் உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்து … Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கா? கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை, இந்த வைரஸ் பாதிப்பால், 34,194 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 307 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், சென்னையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், … Read more

சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு 1,242 பேருக்கு கொரோனா உறுதி.!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 24,545ஆக உயர்ந்தது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,242  பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 24,545 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 244 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 11,730 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 12,570  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக … Read more

“வழக்குகளை திரும்பப் பெறுக” வரதராஜனுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் ட்வீட்!

டிவி தொகுப்பாளர் வரதராஜன் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற கோரி திமுக தலைவர் ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டிவி நடிகர் மற்றும் பத்திரிகையாளரான வரதராஜன் குற்றம் சாற்றி ஒரு விடியோவை வெளியிட்டார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, டிவி நடிகர், பத்திரிகையாளரான … Read more

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை! ஆம்புலன்ஸ் வசதிக்காக பிரத்யேக எண் வெளியீடு!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக ஆம்புலன்ஸ் வசதிக்கு பிரத்யேக எண் வெளியீடு. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 286 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சென்னையில், இதுவரை இந்த கொரோனா வைரஸால், 23,298 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 224 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.  இதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை, சென்னையில் கொரோனா … Read more

கொரோனா சிகிச்சை தொடர்பான வீடியோ.. வரதராஜன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!

கொரோனா சிகிச்சை தொடர்பாக வீடியோவினை வெளியிட்ட பிரபல டிவி நடிகர் வரதராஜன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டிவி நடிகர் மற்றும் பத்திரிகையாளரான வரதராஜன் குற்றம் சாற்றினார். இந்நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, டிவி நடிகர், பத்திரிகையாளரான வரதராஜன், அரசுக்கு எதிராக தவறான … Read more

நியூசிலாந்தை போல சென்னையையும் மாற்ற முடியும் – அமைச்சர் உதயகுமார்

நியூசிலாந்தை போல சென்னையையும் மாற்ற முடியும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 286 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ள நிலையில், சென்னையில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 23,298 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 224 பேர் … Read more

சென்னையில் 23,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு .!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்தது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 224 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,11,256 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 11,817 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக … Read more