வரதராஜனை அழைத்து சென்று காட்ட தயார்- அமைச்சர் விஜயபாஸ்கர்!

டிவி நடிகர் வரதராஜனை அழைத்து சென்று மருத்துவர், தூய்மை பணியாளர்களின் பணிகளை காட்ட தயார் என சுகாதாரத்துறை துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி. சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டிவி நடிகர் மற்றும் பத்திரிகையாளரான வரதராஜன் குற்றம் சாற்றினார். இந்நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், டிவி நடிகர், பத்திரிகையாளரான வரதராஜன், அரசுக்கு எதிராக தவறான தகவலை … Read more

கொரோனா சிகிச்சைக்கு 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க முடிவு- சுகாதாரத்துறை!

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என புகார் எழுந்த நிலையில், கூடுதலாக 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோன வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என புகார் எழுந்த … Read more

சென்னையில் இன்று மட்டும் 1,155 பேருக்கு கொரோனா.!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,149 ஆக உயர்ந்தது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 212 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,10,954 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 10,982 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக … Read more

சென்னையில் இதுவரை இல்லாத பதிப்பாக 1,146 பேருக்கு கொரோனா.!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்தது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 197 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,10,572 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 10,223 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக … Read more

சென்னையில் 15 மண்டலங்களின் கொரோனா நிலவரம்.! ராயபுரத்தில் 3,552 பேருக்கு பாதிப்பு.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. சென்னையில் நேற்று மட்டும் 1,116 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை அங்கு 19,826 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 12 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் … Read more

தொடர்ந்து 2-வது இடத்தில் தமிழகம்! கொரோனா தடுப்பு பணியில் 5 அமைச்சர்கள் கொண்ட குழு!

கொரோனா தடுப்பு பணி, ஒருங்கிணைத்தல், மீட்பு பணிகளை மேற்கொள்ள 5 அமைச்சர்கள் கொண்ட குழு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோன பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து … Read more

8ஆம் தேதி முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கம்.! இவர்களுக்காக மட்டும்.!

ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்கள் பள்ளிகளுக்கு வந்துசெல்ல ஏதுவாக வருகின்ற 8-ஆம் தேதி முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா அறிவித்துள்ளார்.   சென்னை தவிர பிற மண்டலங்களில் பேருந்து இயக்கம் அந்தந்த மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வரும் ஜூன் 15 முதல் தமிழகம் முழுவதும் 10, 11, 12 வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளது. இதன் காரணமாக  சென்னையில் 41 வழித்தடங்களில் அரசுப்பேருந்துகள் இயக்கப்பட … Read more

தமிழக அரசாங்கம் இதை உணர்ந்ததா? என்று தெரியவில்லை – மு.க.ஸ்டாலின்

கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை விட, ராயபுரம் என்ற ஒரு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டும் மிக மிக அதிகம். தமிழகத்தில் கொரோனா வைரஸ்சால்  நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில், இந்த கொரோனா வைரசால், 17,609 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 167 பேர் உயிரிழந்துள்ளனர்.  இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மேற்குவங்கம், உத்திர பிரதேசம் … Read more

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்த அமைச்சர்!

தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன்,கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று அவரின் உடல்நிலை கவலைக்கிடம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்பழகனின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்கள் முதல் ஆளுநர் மாளிகை வரை சென்ற கொரோனா, தற்பொழுது எம்.எல்.ஏ-வயும் விட்டுவைக்கவில்லை. திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, குரோம்பேட்டையிலுள்ள … Read more

சென்னையில் 4 மண்டலங்களில் 2000 பேருக்கு மேல் பாதிப்பு.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நேற்று 1072 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை அங்கு 18,693 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 220 ஆக … Read more