ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7ஆயிரத்தை கடந்தது.!

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7211பேர் ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 7211பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தண்டையார்பேட்டை -5989 பேர், தேனாம்பேட்டை- 5655 பேர், கோடம்பாக்கம்- 5216 பேர், அண்ணாநகர்-5397 பேர், திருவிக நகர்- 5316 பேர், வளசரவாக்கம்- 2201பேர், திருவொற்றியூர்-1912 பேர், அம்பத்தூர் -1982 பேர், அடையாறு – 3057 பேர், மாதவரம்- 1524 … Read more

சென்னையை அதிர வைக்கும் கொரோனா பாதிப்பு! சற்றுமுன் வெளியான பாதிப்பு விபரம்!

சென்னையை அதிர வைக்கும் கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில், சென்னையில் தான் இதுவரை கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், சென்னையில் 15 மண்டலங்களில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 5,981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், கோடம்பாக்கத்தில் 4,149 பேரும், தண்டையார் பேட்டையில் 4,896 பேரும், தேனாம்பேட்டையில் 4,652 பேரும், அண்ணாநகரில் … Read more

ராயபுரத்தில் 4,192 பேருக்கு கொரோனா..!

ராயபுரத்தில் 4,192 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நேற்று மட்டும் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 1,242 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,192 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அண்ணாநகர் … Read more

தமிழக அரசாங்கம் இதை உணர்ந்ததா? என்று தெரியவில்லை – மு.க.ஸ்டாலின்

கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை விட, ராயபுரம் என்ற ஒரு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டும் மிக மிக அதிகம். தமிழகத்தில் கொரோனா வைரஸ்சால்  நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில், இந்த கொரோனா வைரசால், 17,609 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 167 பேர் உயிரிழந்துள்ளனர்.  இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மேற்குவங்கம், உத்திர பிரதேசம் … Read more

15 மண்டலங்களில் ராயபுரம் தான் முதலிடம் – சென்னை மாநகராட்சி.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டுமே 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை 8,718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், நேற்று சென்னையில் மட்டும் 510 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது.  … Read more