#Justnow:அனைத்து உணவகங்களும் சேவைக் கட்டணம் வசூலிக்க கூடாது – மத்திய அரசு போட்ட உத்தரவு!

உணவகங்கள் தனியாக சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவு. நாடு முழுவதும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் தானாக சேவைக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தங்கும் விடுதிகள்,உணவகங்கள் சேவைக் கட்டணம் விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி, எந்தவொரு தங்கும் விடுதியும் அல்லது உணவகங்களும் தானாக வாடிக்கையாளரின் பில்லில் சேவைக் கட்டணத்தை சேர்க்க கூடாது. வேறு எந்தப் பெயரிலும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படக் … Read more

#JustNow: எதிர்ப்புகளுக்கு மத்தியில் “அக்னிபத் திட்டத்தின் வயது வரம்பு” உயர்வு!

நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அக்னிபத் திட்டத்தின் வயது வரம்பை உயர்த்திய மத்திய அரசு. இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். … Read more

#Breaking:இந்திய கோதுமைக்கு 4 மாதங்கள் தடை – ஐக்கிய அரபு அமீரகம் !

உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக அந்நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் உலக அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதன்காரணமாக,எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்த நிலையில்,உள்நாட்டில் தொடர் விலையேற்றத்தை தவிர்க்க கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில்,இந்தியாவில் இருந்து வரும் கோதுமையை மறு ஏற்றுமதி செய்வதற்கு ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து வரும் கோதுமை,கோதுமை மாவின் … Read more

#BREAKING: மத்திய அரசு பணியில் 10 லட்சம் பேர் – பிரதமர் மோடி போட்ட அதிரடி உத்தரவு!

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் சேர்க்க தேர்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவு. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அனைத்துத்துறை அமைச்சகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து ஆய்வு நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசு துறையில் … Read more

#BREAKING: ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ். டெலிவரி, பேக்கிங் கட்டணங்களின் உண்மைத்தன்மை உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்க ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இணைய வழியாக செயல்பட கூடிய (E-commerce) நிறுவனங்களின் செயல்பாடுகள், கட்டமைப்புகள் உள்ளிட்டவை குறித்த பணிகளை மத்திய அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் உணவு டெலிவரி செய்யக்கூடிய E-commerce நிறுவனங்கள் விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில், டெலிவரி, பேக்கிங் கட்டணங்களின் … Read more

#BREAKING: இவற்றிற்கு தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப மற்றும் வெளியிட தடை விதித்து மத்திய அரசு உத்தரவு.  ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள் சமூக சிக்கல்களையும், நிதி பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறத்து என்று தெரிவித்துள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வலைத்தளங்கள், இணைய ஊடகங்களிலும் வெளியிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக … Read more

#BREAKING: அனைத்து மாநிலங்களும் அலர்ட்டாக இருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

நுபுர் சர்மாவிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் இஸ்லாமியர்கள் கண்டன போராட்டம் நடத்தும் நிலையில், எச்சரிக்கை. அனைத்து மாநில அரசுகளும் விழிப்புடன் இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுர் சர்மாவை கண்டித்தும், நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த … Read more

#JUSTNOW: காலணிகளுக்கு தரச்சான்று.. 2023 ஜூலை முதல் அமல்!

ரப்பர் மற்றும் பாலிமெட்ரிக் மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் காலணிகளுக்கு 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் தரச்சான்று அமல். ரப்பர் மற்றும் பாலிமெட்ரிக் உள்ளிட்ட பிற மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் காலணிகளுக்கு 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் தரச்சான்று அமலுக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷூ, செருப்பு உள்ளிட்ட 13 வகை காலணிகளுக்கான IS தரசான்றுதழை மத்திய வர்த்தகத்துறை வகுத்துள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) சமீபத்திய அறிவிப்பின்படி, அனைத்து காலணி உற்பத்தியாளர்களும் … Read more

#BREAKING: ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்வு – மத்திய நிதி அமைச்சகம்

2021 மே மாதத்தை விட தற்போது 44% ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல். ஜிஎஸ்டி வருவாய் கடந்த மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடுகள் ரூ.86,912 கோடியை மாநில அரசுகளுக்கு நேற்று விடுத்திருந்தது. மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட ரூ.86,912 கோடியில், ரூ.47,617 கோடி மதிப்பிலான இழப்பீடு … Read more

ஜாக்கிரதை!ஆதார் விவரங்களை பகிரக்கூடாது – சுற்றறிக்கையை திரும்ப பெற்ற மத்திய அரசு!

ஆதார் அட்டை நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என்ற அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.முன்னதாக, ஹோட்டல்கள்,திரையரங்குகள் உள்ளிட்ட எந்தவொரு உரிமம் பெறாத தனியார் நிறுவனத்துடனும் ஆதார் அட்டை நகலைப் பகிரக்கூடாது என்றும்,அவை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது எனவும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.இது தொடர்பாக,மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “பயனர் உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே ஒரு நபரின் அடையாளத்தை நிறுவ ஆதாரை பயன்படுத்த முடியும்.மாறாக, ஹோட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் … Read more