“உயர்கல்வி படிக்க இளநிலை சான்றுகளை வழங்க வேண்டும்“ – நீதிமன்றம் உத்தரவு

கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர் என நீதிபதி கருத்து. உயர்கல்வி படிக்க இளநிலை MBBS சான்றுகளை வழங்க வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவ சான்றை வழங்க கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர் என நீதிபதி … Read more

#BREAKING: இவர்களுக்கு உண்மை சான்றிதழை திரும்ப வழங்க ஐகோர்ட் உத்தரவு!

முதுநிலை மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்களுக்கு உண்மை சான்றிதழைகளை திரும்ப வழங்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு.  முதுநிலை மருத்துவ மேற்படிப்பை முடித்த 2 ஆண்டுகளில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு சான்றிதழை திரும்ப வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பணியாற்றி வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு, அவர்களின் உண்மை சான்றிதழைகளை திரும்ப வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 2 ஆண்டு ஒப்பந்த காலத்தில் வாய்ப்பு வழங்காததால் உண்மை சான்றுகளை திருப்பி தரக்கோரி மருத்துவ … Read more

#JUSTNOW: காலணிகளுக்கு தரச்சான்று.. 2023 ஜூலை முதல் அமல்!

ரப்பர் மற்றும் பாலிமெட்ரிக் மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் காலணிகளுக்கு 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் தரச்சான்று அமல். ரப்பர் மற்றும் பாலிமெட்ரிக் உள்ளிட்ட பிற மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் காலணிகளுக்கு 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் தரச்சான்று அமலுக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷூ, செருப்பு உள்ளிட்ட 13 வகை காலணிகளுக்கான IS தரசான்றுதழை மத்திய வர்த்தகத்துறை வகுத்துள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) சமீபத்திய அறிவிப்பின்படி, அனைத்து காலணி உற்பத்தியாளர்களும் … Read more

மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு அதிரடி உத்தரவு..!

மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் தங்களின் மீது குற்ற வழக்கு இல்லை என்று காவல் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும். மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் தங்களின் மீது குற்ற வழக்கு இல்லை என்று காவல் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், ‘மாற்றுத்திறனாளிகள் இயக்குநரகக் கட்டுபாட்டின் கீழ் செயல்படும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாற்றுதிறனாளிகளுக்கு … Read more

சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு அறிவிப்பு.!

சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் சான்றிதழ் பெற ஆவணங்கள் சமர்பிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை பெற இனி ஆவணங்களை சமர்பிக்க வேண்டாம் ஆவணத்திற்கு பதிலாக முக அடையாள அட்டை முறையை சி.பி.எஸ்.இ அறிமுக செய்துள்ளது. இதன் அடிப்படையில், டிஜிட்டல் ஆவணங்களை கையாளும் பர்னியாம் மஞ்சுஷா,டிஜிலாக்கர் போன்ற செயலிகளில் மாணவர்களின் முகம் சி.பி.எஸ்.இ ஹால் டிக்கெட்டில் இருக்கும் படத்தோடு ஒப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இவை இரண்டும் … Read more

சான்றிதழ் பதிவேற்றம் டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.!

சான்றிதழ் பதிவேற்றுவது குறித்து டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. உதவி கணினி அமைப்பு பொறியாளர் மற்றும் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் ஆகிய பணிகளூக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் குறித்து தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, அனைவரும் அசல் சான்றிதழ்களை அக்.,27ந்தேதி முதல் நவ.,5ந்தேதி மாலை 5.30 மணி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், இப்பதிவேற்றத்தை இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து தேர்வாணைய இனைதளத்தில் பதிவேற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

ஆயுள் முழுவதும் TET தேர்வு சான்றிதழ் செல்லும் – தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம்

ஆயுள் முழுவதும் TET தேர்வு சான்றிதழ் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவிப்பு.  ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழானது, 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதி உள்ளது. தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள விதியின்படி, TET தேர்வில், இனி ஒருமுறை தேர்ச்சி பெற்றால், அது ஆயுள் முழுவதும் செல்லும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழை நீட்டிப்பு செய்வது … Read more

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது – அமைச்சர்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது என்றும் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதி தேர்வு 7 ஆண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் கூறியுள்ளார். மேலும், டெட் தேர்வு எழுதி, தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் … Read more

இன்றே கடைசி நாள்.. பொறியியல் படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய..!

கடந்த 16-ம் தேதியுடன் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு முடிந்தது. தமிழகத்தில் மொத்தமாக 1,60,834பேர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு விண்ணப்பப்பதிவைவிட 2,000 பேர் அதிகம். விண்ணப்பப்பதிவு செய்தவர்களில் 1,33,000 -க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர். விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியவர்கள் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்றே கடைசிநாள் ஆகும்.

பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது. 10-ஆம் வகுப்புத் பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது.இதனிடையே பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,10-ஆம் வகுப்பு பொதுத்தோவு எழுதிய மாணவா்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்ததந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களைச் சரிபாா்த்து தயாராக வைத்துக்கொள்ளவும். தற்காலிக மதிப்பெண்  சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின் தலைமையாசிரியரே திருத்தங்களை செய்து சான்றொப்பமிட்டு வழங்க வேண்டும். இதைத்தொடா்ந்து,  சான்றிதழ்களை இன்று  முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை … Read more