இழப்புகளை தாண்டி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா… ஆறுதல் கூறும் சக போட்டியாளர்கள்!

தந்தையின் இழப்புக்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழைப்புக்கிணங்கி வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களின் ஒருவராகிய அனிதா இன்று வீட்டுக்குள் வந்துள்ள நிலையில், சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர்.  கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் உள்ளனர். இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் நேற்றும் இன்றும் வெளியேறிய போட்டியாளர்கள் மணீண்டும் பார்வைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். நேற்றே சனம், ரேக்கா, அர்ச்சனா, நிஷா, ரமேஷ், … Read more

இந்த குணம் உங்களை உயரத்திற்கு கொண்டு செல்லும் – ஷிவானியை புகழ்ந்த கமல்!

தாய் கடுமையாக திட்டிய போதும் தாழ்வாக பேசிய உங்களது குணம் வாழ்க்கையில் உயரத்துக்கு கொண்டு செல்லும் வாழ்த்துக்கள் என கமல் ஷிவானியை புகழ்ந்து கூறியுள்ளார். இன்றுடன் 100வது நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரத்தில் நாமினேஷனில் இருந்து குறைவான வாக்குகள் பெற்று ஷிவானி வெளியேற்றப்பட்டுள்ளார். 98 நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த அவர், தனி மேடையில் சென்று கமலிடம் பேசும்பொழுது முன்னதாக பிரீஸ் … Read more

அப்பாவை கவனித்துக் கொள்ளவில்லை, இன்றுவரை குற்ற உணர்ச்சியாக இருக்கிறது – கதறி அழும் ரேக்கா!

அப்பாவை கவனித்துக் கொள்ளாதது இன்றுவரை குற்ற உணர்ச்சியாக இருப்பதாக ரேக்கா அவர்கள் இன்று பிக் பாஸ் வீட்டில் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இன்றுடன் 100 வது நாளாக ஒளிபரப்பபட்டுக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இதுவரை வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் சுரேஷ், ஷிவானி மற்றும் அனிதா தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவர் முன்பும் நின்று பேசிய ரேக்கா அவர்கள், கடந்து … Read more

அப்போவே போயிருந்தா கூட தெரிஞ்சிருக்காது – ஷிவானி குறித்து வருத்தப்படும் பாலா!

என்னால் ஒன்றும் முடியாது என கூறிக்கொண்டிருந்த போதே போயிருந்தால் கூட தெரிஞ்சிருக்காது, செமையாக விளையாடிவிட்டு சென்று விட்டால் அது தான் வருத்தமாக உள்ளது என ரம்யாவிடம் பாலா கூறுகிறார்.  இன்றுடன் 100 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே உள்ளனர். கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று ஷிவானி நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டார். ஆனால், இந்த வாரத்தில் இறுதியாக நடைபெற்ற டாஸ்கில், அனைத்து ஆண்களையும் பெண்களையும் … Read more

சும்மா இருந்தவரை சுரண்டி விட்டுட்டீங்களே ரியோ!

கேபியிடம் பதில் சொன்ன பிறகும் ரியோ ஆரியை நான்கு முறை கேட்டு விட்டார்கள் சொல்லுங்க என கூறியதால் ஆரிக்கும் இடையே மீண்டும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இன்றுடன் 100வது நாள் ஆக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், மொத்தமாக அமர்ந்திருந்து முடிவு எடுக்கையில் ஆரியிடம் கேபி ஓகேவா என கேட்கும் பொழுது, அதற்கு ஆரி பதிலளித்து இருந்தாலும், அதை எதையும் கவனிக்காமல் பதில் சொல்லுங்க ப்ரோ … Read more

உள்ளே வந்த சுமி, சம்யுக்தா – கட்டியணைத்து கண்கலங்கிய பாலாஜி!

பிக்பாஸ் வீட்டிற்குள்ளே இன்று வெளியேறிய போட்டியாளர்களாகிய சுமி மற்றும் சம்யுக்தா ஆகிய இருவரும் வந்துள்ள நிலையில் சமந்தாவை கட்டியணைத்து பாலாஜி மிஸ் பண்ணியதாக கண் கலங்குகிறார். இன்றுடன் 100 நாளை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நேற்று சில வெளியேறிய போட்டியாளர்கள் ரகசியமாக வந்து இருந்தனர். இந்நிலையில் இன்று சுமி மற்றும் சம்யுக்தா ஆகிய இருவரும் வந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பொழுதே சம்யுக்தா பாலாஜியுடன் நல்ல நட்பு இருந்தனர். தற்பொழுது சம்யுக்தா … Read more

ரியோ ரசிகர்களே, இவ்வாறு செய்யாதீர்கள் – வருத்தம் தெரிவிக்கும் ஸ்ருதி ரியோ!

ரியோ ஜெயிப்பது மட்டுமல்ல ஆரி அண்ணா ஜெயித்தாலும், மற்ற போட்டியாளர்கள் ஜெயித்தாலும் எனக்கு சந்தோசம் தான். எனவே யாரையும் தவறாக பேசாதீர்கள் என ரியோவின் மனைவி பதிவிட்டுள்ளார்.   பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. தற்பொழுது பிக் பாஸ் இல்லத்தில் ஆரி, ரியோ, ரம்யா, பாலாஜி, சோம், கேபி ஆகிய ஆறு பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஆரிக்கு தான் அதிகளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. அதே … Read more

வெளியில எப்பிடிலாம் கேக்குறாங்க தெரியுமா ரம்யா – புலம்பும் நிஷா!

வெளியில போனதும் அக்கா நீங்க சண்டை போன்றது சும்மா ஸ்க்ரிப்ட் தானே, அழுக்குறதுக்கு கிளிசரின் போடுவீங்களா என்றெல்லாம் கேட்பதாக ரம்யாவிடம் நிஷா கூறுகிறார். இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வெளியேறிய போட்டியாளர்களாகிய அர்ச்சனா, நிஷா, ரேக்கா மற்றும் சுரேஷ் ஆகியோர் வந்துள்ளனர். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இவர்களை கண்ட மற்ற போட்டியாளர்கள் கட்டியணைத்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். அதன் பின் உள்ளே வந்தவர்களுடன் நடனம் ஆடியுள்ளார்கள். பின் வெளியில் இதெல்லாம் நடக்கின்றது … Read more

நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் இதுதான் – அனிதா சம்பத்!

நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் நான் தான் எனவும், எனது கருத்துக்கள் சொல்லக்கூடிய விதம் தவறாக இருந்ததும் தான் என அனிதா சம்பத் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் பரிட்சயமான போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் அனிதா சம்பத். கலந்து கொண்ட சில வாரங்கள் இவருக்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அதன் பின் இவர் அனைவரிடமும் சண்டைப் போட்டுக் கொண்டே இருந்ததால் இவருக்கு ஹேட்டர்ஸும் அதிகரித்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு … Read more

அட நம்ம பாலாவே ஆரியை புகழ்ந்து பேசும் போது ரம்யா ஏன் இப்படி சொல்றாங்க!

இன்று கொடுக்கப்பட்டுள்ள டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் பாலவே ஆரியை புகழ்ந்து கூறும் நேரத்தில், ராம்யா ஆரிக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளார்.  விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது உள்ளனர். இந்நிலையில், நாமினேஷனில் இருந்து தப்பித்து நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லக்கூடிய போட்டியாளர்கள் இந்த வாரத்தில் நடைபெறக்கூடிய டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஒன்றாக இன்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், எழுதி போடப்பட்டுள்ள … Read more