ஆரியின் வெற்றி ஒவ்வொரு கடின உழைப்பாளிகளுக்கு பெருமை – இயக்குனர் சேரன்!

சமூகப் பொறுப்புள்ள நேர்மையான மனிதனின் வெற்றி ஒவ்வொரு கடின உழைப்பாளிகளுக்கும் பெருமை என இயக்குனர் சேரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு நேற்று நிறைவடைந்துள்ள நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 4. இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரி அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், இவரது வெற்றியை பலரும் கொண்டாடுவதுடன் இவருக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த … Read more

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அரக்கர்கள் மற்றும் சொர்க்கபுரி தேவதைகள்!

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள போட்டியாளர்கள் அரக்க குடும்பமும் சொர்க்க குடும்பமும் டாஸ்க் போல வேஷமிட்டு கலக்குகின்றனர். கடந்த நூறு நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில் தற்பொழுது வெளியேறிய முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போட்டியாளர்கள் பலர் வீட்டுக்குள் இருந்த பொழுது நடைபெற்ற சொர்க்கபுரி மற்றும் நரகபுரி டாஸ்க் போல தற்பொழுதும் அரசர்களாகவும் அரக்கர்கள் ஆகவும் போட்டியாளர்கள் வேஷமிட்டு … Read more

அப்போவே போயிருந்தா கூட தெரிஞ்சிருக்காது – ஷிவானி குறித்து வருத்தப்படும் பாலா!

என்னால் ஒன்றும் முடியாது என கூறிக்கொண்டிருந்த போதே போயிருந்தால் கூட தெரிஞ்சிருக்காது, செமையாக விளையாடிவிட்டு சென்று விட்டால் அது தான் வருத்தமாக உள்ளது என ரம்யாவிடம் பாலா கூறுகிறார்.  இன்றுடன் 100 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே உள்ளனர். கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று ஷிவானி நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டார். ஆனால், இந்த வாரத்தில் இறுதியாக நடைபெற்ற டாஸ்கில், அனைத்து ஆண்களையும் பெண்களையும் … Read more

சும்மா இருந்தவரை சுரண்டி விட்டுட்டீங்களே ரியோ!

கேபியிடம் பதில் சொன்ன பிறகும் ரியோ ஆரியை நான்கு முறை கேட்டு விட்டார்கள் சொல்லுங்க என கூறியதால் ஆரிக்கும் இடையே மீண்டும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இன்றுடன் 100வது நாள் ஆக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், மொத்தமாக அமர்ந்திருந்து முடிவு எடுக்கையில் ஆரியிடம் கேபி ஓகேவா என கேட்கும் பொழுது, அதற்கு ஆரி பதிலளித்து இருந்தாலும், அதை எதையும் கவனிக்காமல் பதில் சொல்லுங்க ப்ரோ … Read more

அப்போ ரியோ தான் இந்த போட்டியின் வெற்றியாளரா!

டிக்கெட்டு டூ  ஃபினாலே டாஸ்கில் இன்று ஐந்தாவதாக கொடுக்கப்பட்டுள்ள வளையத்தில் பந்து சுற்றும் டாஸ்கில் ரியோ தான் வெற்றி பெற்றுள்ளார். கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது வீட்டில் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் முடிவடைய போகும் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக நாமினேஷன் இல்லாமல் இறுதி சுற்றுக்கு செல்லக்கூடிய போட்டியாளரை இந்த வாரம் நடைபெறும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் மூலமாக தேர்ந்தெடுப்பார்கள். ஐந்த வாரம் … Read more

பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரிக்கும் பாலாவுக்கு இடையில் முற்றிய சண்டை!

பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரிக்கும் பாலாவுக்கும் முற்றிய சண்டையில் சிவானி குறித்து பேசிக் கொண்டிருந்ததால் அந்த டாப்பிக்கை விடு என மரியாதை இன்றி பாலா ஆரியிடம் கூறுகிறார். கிட்டத்தட்ட 90 நாட்களை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த வாரம் முழுவதும் பிரீஸ் டாஸ்க் நடைபெற்றது இந்த டாஸ்க் குறித்து ஏற்கனவே ஆரிக்கும் பாலாவுக்கும் நேற்று சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்வதும் முறையாக விளையாடாதவர்களை நாமினேட் செய்ய … Read more

ஆஜீத் சின்ன பையன், அவனுக்கு யாரும் அறிவுரை சொல்யிருக்கலாம்!

ஆஜித்துக்கு யாரேனும் தெளிவான அறிவுரை கொடுத்திருக்கலாம் என தோன்றுவதாக பிரீஸ் தாசுக்குக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அவரது அம்மா கூறுகிறார்கள். பிரீஸ் டாஸ்கு தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே சிவானி, பாலாஜி, ரம்யா, ரியோ ஆகியோரின் குடும்பத்தினர் வந்து சென்றுள்ள நிலையில், இன்று கேபி மற்றும் ஆஜித்தின் குடும்பத்தில் இருந்து வந்துள்ளார்கள். தற்பொழுது குடும்பத்தில் இருந்து அவரது தாயும் அவருடன் இன்னொருவரும் வந்துள்ளார். இந்நிலையில் ஆஜித் ஒழுங்காக பேசவே … Read more

காதலே…. காதலே…. சாரிடி நான் இங்க வந்திருக்க கூடாது!

பிக் பாஸ் வீட்டில் இன்று அடுத்ததாக ரியோவின் மனைவி பிரீஸ் டாஸ்குகக வந்துள்ளார்கள், அவர்களிடம் ரியோ சாரிடி நான் இங்க வந்திருக்க கூடாது என கூறுகிறார்.  பிக் பாஸ் வீட்டில் வாரந்தோறும் புதியதாக டாஸ்குகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த வாரத்தில் நடைபெறக்கூடிய பிரீஸ் டாஸ்குக்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நேற்று ஷிவானியின் தாயார் மற்றும் பாலாஜியின் சகோதரர் வந்து சென்றார்கள், இன்று ராமயா வீட்டிலிருந்து காலை வந்தார்கள். அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்தபடி ரியோவின் … Read more