5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியவர் இவர் தான்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு கேபி தான் இந்த முறை வெளியேறியுள்ளார்.  கடந்த 100 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் இருந்தனர். இந்நிலையில், வழக்கம் போல இந்த சீசனிலும் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேற ஒரு போட்டியாளர் தயாராக வேண்டும். அது ரம்யாவா அல்லது கேபியா என சந்தேகிக்கப்பட்டு கொண்டிருந்தது. தற்பொழுது கேபி தான் வெளியேறியுள்ளார். அவர் அந்த பணத்தை எடுத்ததும் ரியோ … Read more

சும்மா இருந்தவரை சுரண்டி விட்டுட்டீங்களே ரியோ!

கேபியிடம் பதில் சொன்ன பிறகும் ரியோ ஆரியை நான்கு முறை கேட்டு விட்டார்கள் சொல்லுங்க என கூறியதால் ஆரிக்கும் இடையே மீண்டும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இன்றுடன் 100வது நாள் ஆக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், மொத்தமாக அமர்ந்திருந்து முடிவு எடுக்கையில் ஆரியிடம் கேபி ஓகேவா என கேட்கும் பொழுது, அதற்கு ஆரி பதிலளித்து இருந்தாலும், அதை எதையும் கவனிக்காமல் பதில் சொல்லுங்க ப்ரோ … Read more

ரியோ ரசிகர்களே, இவ்வாறு செய்யாதீர்கள் – வருத்தம் தெரிவிக்கும் ஸ்ருதி ரியோ!

ரியோ ஜெயிப்பது மட்டுமல்ல ஆரி அண்ணா ஜெயித்தாலும், மற்ற போட்டியாளர்கள் ஜெயித்தாலும் எனக்கு சந்தோசம் தான். எனவே யாரையும் தவறாக பேசாதீர்கள் என ரியோவின் மனைவி பதிவிட்டுள்ளார்.   பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. தற்பொழுது பிக் பாஸ் இல்லத்தில் ஆரி, ரியோ, ரம்யா, பாலாஜி, சோம், கேபி ஆகிய ஆறு பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஆரிக்கு தான் அதிகளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. அதே … Read more

தரையில் உருளனுமா! இது என்னடா புது விதமான டாஸ்க்கா இருக்கே!

தரையில் உருண்டு ஒரு வளையத்தில் உள்ள பந்தை மற்ற வளையத்தில் சேர்க்க வேண்டும் என்று இன்றைய டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் கொடுக்கப்பட்டுள்ளது.  இன்னும் 1 வாரங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட உள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. நேரடியாக இறுதி சுற்றுக்கு நாமினேஷன் இன்றி சொல்லக்கூடிய போட்டியாளர் இந்த டாஸ்க் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதிக மதிப்பெண் எடுக்க கூடிய போட்டியாளர் … Read more

வந்த நாளிலிருந்து இந்தநாள் வரைக்கும் ஆரி தான் மற்றவர்களை குறை சொல்றாரு!

வந்ததிலிருந்து ஆரி தான் பிறரை குறை சொல்லிக்கொண்டே இருப்பதாக சோம் மற்றும் ரியோ கூறியுள்ளனர்.  இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆரி, ரியோ, சோம், ரம்யா, பாலா, சிவானி, கேபி ஆகியோர் மட்டுமே உள்ளனர். இறுதி சுற்றுக்கு நேரடியாக செல்லக்கூடிய வாய்ப்பை இந்த வாரத்தில் ஒரு போட்டியாளர் பெறவுள்ள நிலையில், இன்று பிறரது குறைகளை சொல்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தான் குறை சொல்வதற்கான ஒரு … Read more

அப்போ ரியோ தான் இந்த போட்டியின் வெற்றியாளரா!

டிக்கெட்டு டூ  ஃபினாலே டாஸ்கில் இன்று ஐந்தாவதாக கொடுக்கப்பட்டுள்ள வளையத்தில் பந்து சுற்றும் டாஸ்கில் ரியோ தான் வெற்றி பெற்றுள்ளார். கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது வீட்டில் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் முடிவடைய போகும் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக நாமினேஷன் இல்லாமல் இறுதி சுற்றுக்கு செல்லக்கூடிய போட்டியாளரை இந்த வாரம் நடைபெறும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் மூலமாக தேர்ந்தெடுப்பார்கள். ஐந்த வாரம் … Read more

ஆரி பயமுறுத்துகிறார், அதனால் அவர் மீது வெறுப்பு உண்டாகிறது!

ஆரி தனது பேச்சால் பயமுறுத்துவதாகவும், இதனால் அவர் மீது வெறுப்பு உண்டாவதாகவும் கேபியிடம் ரியோ கூறுகிறார். வெறும் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். கடந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்ற ஆஜீத் வெளியாகியுள்ள நிலையில், இந்த வாரம் பாலாஜி, ரம்யா,சிவானி, கேபி, ரியோ, சோம், ஆரி ஆகியோர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். அதிலும் ஆரிக்கு எதிராக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது ஆரி தனது பேச்சால் … Read more

காதலே…. காதலே…. சாரிடி நான் இங்க வந்திருக்க கூடாது!

பிக் பாஸ் வீட்டில் இன்று அடுத்ததாக ரியோவின் மனைவி பிரீஸ் டாஸ்குகக வந்துள்ளார்கள், அவர்களிடம் ரியோ சாரிடி நான் இங்க வந்திருக்க கூடாது என கூறுகிறார்.  பிக் பாஸ் வீட்டில் வாரந்தோறும் புதியதாக டாஸ்குகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த வாரத்தில் நடைபெறக்கூடிய பிரீஸ் டாஸ்குக்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நேற்று ஷிவானியின் தாயார் மற்றும் பாலாஜியின் சகோதரர் வந்து சென்றார்கள், இன்று ராமயா வீட்டிலிருந்து காலை வந்தார்கள். அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்தபடி ரியோவின் … Read more

மீண்டும் ஆரிக்கும் ரியோவுக்கும் முற்றிய வாக்குவாதம்!

தர வரிசைப்படி தங்களை நிறுத்திக்கொள்வது குறித்த போட்டியில், ஆரிக்கும் ரியோவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் எழுந்துள்ளது. கடந்த 80 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போத 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் துவக்கத்திலேயே மூன்று வித விதமான டாஸ்குகள் நடத்தப்பட்டுவிட்டது. இந்த டாஸ்குகளில் திறமையாக விளையாடிய போட்டியாளர்கள் யார் என்பதை போட்டியாளர்களே முடிவு செய்து தங்களை தரவரிசை பட்டியலில் அமைத்துக் கொள்ளுமாறு பிக் பாஸ் கூறியுள்ளார். ஏற்கனவே இவ்வாறு … Read more

மறுபடியுமா? திறமைக்கேற்ப வரிசைப்படுத்தி கொள்ளும் போட்டியாளர்கள்!

ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெடித்த போர்க்களமே இன்னும் ஓயாத நிலையில், மீண்டும் திறமைக்கேற்ப வரிசைப்படுத்தி கொள்ள சொல்லி கூறப்பட்டுள்ளது. பிக் பாஸ் என்றாலே சண்டைக்கும், பிரச்சனைகளுக்கும், வாக்குவாதங்களுக்கும் குறைவு இருக்காது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பதாகவே போட்டியாளர்கள் தங்களை தரவரிசை படி நிறுத்திக்கொள்ளுங்கள் என கூறிய போது அங்கு மிக பெரிய பிரச்சனை வெடித்தது. இந்நிலையில், இந்த வாரத்தில் அதற்கும் மூன்று விதவிதமான டாஸ்குகள் நடத்தப்பட்டு விட்டது. இந்த டாஸ்குகளில் நன்றாக விளையாடியது யார் … Read more