எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே …. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி!

பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னராகியுள்ள ஆரி, எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கு தான் என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் றன்னராக பாலாஜியும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வின்னராக ஆரியும் வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றியை அவரது குடும்பத்தினருடன் இணைந்து ரசிகர்களும் அதிகளவில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தனது … Read more

எவிக்ஷனுக்கு பிறகு ரியோ மகளுக்காக கேபி கொடுத்த பரிசு!

எவிக்ஷனுக்கு பிறகு ரியோவின் மகளுக்காக கேப்ரியல்லா அவரது வீட்டிற்கு சென்று அவராகவே ஒரு சட்டை ஒன்றை தைத்து கொடுத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரையிலும் இருந்து மக்கள் ஆதரவுடன் பல ரசிகர்களை தனக்கென கொண்டிருந்தவர் தான் கேப்ரியல்லா. இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பொழுது ரியோவுடன் ஒரு தங்கை எனும் உறவில் அதிகமாக நட்புடன் இருந்தார். இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பாக 5 லட்சம் பண பெட்டியுடன் கேபிரியல்லா … Read more

நீயா உன் மண்டையை உடைத்து கொள்ளாதே… உனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்!

இன்னும் நான்கு நாட்களே உள்ளது, நீயாக யோசித்து மண்டையை உடைத்து கொள்ளாதே உனக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது என சம்யுக்தா பாலாஜியிடம் கூறுகிறார். கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் போர் நிகழ்ச்சி இன்னும் இரு தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, ரம்யா, சோம், பாலாஜி, ரியோ ஆகிய 5 பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் இதற்கு முன்பதாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் … Read more

சுருட்டப்பட்ட பாய்க்குள் வந்த ஷிவானி – கண்டுகொள்ளாத பாலாஜி!

பிக் பாஸ் வீட்டுக்குள் வெளியேற்றப்பட்ட ஷிவானி தற்போது மீண்டும் வரவழைக்கப்பட்டு உள்ளார், ஆனால் பாலாஜி பார்த்தும் பார்க்காதது போல நின்று கொண்டிருக்கிறார். கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சி இன்னும் இரு தினங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில், தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆரி, ரம்யா, சோம், பாலாஜி மற்றும் ரியோ ஆகிய ஐந்து பேர்தான் இருக்கிறார்கள். நேற்று கேப்ரியல்லா 5 லட்சம் பணத்தை பெற்றுக் … Read more

பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறப்போவது யார்?

இன்று பிக் பாஸ் வீட்டில் பணத்தை பெற்றுக்கொண்டு ஒருவர் வெளியாகவுள்ள நிலையில், யார் வெளியேற தயாராக உள்ளார்கள் என கேட்கப்பட்டுள்ளது. இன்றுடன் 102 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல யாரவது ஒருவர் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேற வேண்டும். கடந்த சீசனில் கவின் 5 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறினார். அது போல இந்த முறை கேபி, ஆரி, ரியோ, … Read more

பிக்பாஸ் வீட்டில் களைகட்டும் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்!

இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு பிக்பாஸ் இல்லத்தில் போட்டியாளர்கள் அனைவரும் பொங்கல் வைத்து தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர். இன்றுடன் 102 நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் முடிவடைய உள்ள நிலையில், ஆறு போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் இருந்தனர். இறுதி நேரத்தில் தற்பொழுது வெளியேற்றப்பட்ட முன்னாள் போட்டியாளர்கள் பலரும் உள்ளே அழைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது இன்று தை பொங்கல் திருநாளை ஒட்டி அனைத்து போட்டியாளர்களும் இணைந்து பொங்கல் வைத்து இரு … Read more

பணத்தைப் பெற்றுக் கொண்டு ஃபைனலில் இருந்து விலகி செல்லப்போகும் போட்டியாளர் இவர் தானா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தில் ஃபைனலுக்கு செல்லாமல் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறக்கூடிய போட்டியாளர் இந்த முறை ரம்யா தான் என கூறப்படுகிறது. நூறு நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் உள்ளனர். சோம், ரியோ, ஆரி, பாலாஜி, ரம்யா மற்றும் கேபி ஆகியோர் மட்டுமே தற்போது வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு முறையும் இறுதி நேரத்தை எட்டும் பொழுது ஒரு குறிப்பிட்ட … Read more

பிக் பாஸ் வீட்டிற்குள் கண்கலங்கும் போட்டியாளர்கள்… காரணம் இது தான்!

பிக் பாஸ் வீட்டிற்குள் முன்பு நடந்த நிகழ்வுகளை தொகுப்பாக்கி வீடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளதால், போட்டியாளர்கள் அனைவரும் கண்கலங்குகின்றனர்.  கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் விரைவில் இறுதிக்கட்டத்தை அடையவுள்ள இந்த நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அண்மையில் வெளியேற்றப்பட்ட ஷிவானி நாராயணன் ஆகிய இருவர் மட்டும் தான் இல்லை. இந்த போட்டியாளர்கள் அனைவருக்கும் வந்த … Read more

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அரக்கர்கள் மற்றும் சொர்க்கபுரி தேவதைகள்!

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள போட்டியாளர்கள் அரக்க குடும்பமும் சொர்க்க குடும்பமும் டாஸ்க் போல வேஷமிட்டு கலக்குகின்றனர். கடந்த நூறு நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில் தற்பொழுது வெளியேறிய முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போட்டியாளர்கள் பலர் வீட்டுக்குள் இருந்த பொழுது நடைபெற்ற சொர்க்கபுரி மற்றும் நரகபுரி டாஸ்க் போல தற்பொழுதும் அரசர்களாகவும் அரக்கர்கள் ஆகவும் போட்டியாளர்கள் வேஷமிட்டு … Read more

உங்கள் குரல்கள் கேட்கப்பட்டதால், அனுமதி கிடைத்துள்ளது – சுரேஷ் சக்கரவர்த்தி!

தனக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கான அனுமதி கிடைத்து விட்டதாகவும் உங்கள் குரல்கள் கேட்கப்பட்டு விட்டது எனவும் சுரேஷ் சக்கரவர்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த நூறு நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்நிலையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் சிவானி அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நேற்று வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஷிவானி தற்பொழுது தான் வெளியேற்றப்பட்டார், அனிதா … Read more