உங்கள் குரல்கள் கேட்கப்பட்டதால், அனுமதி கிடைத்துள்ளது – சுரேஷ் சக்கரவர்த்தி!

தனக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கான அனுமதி கிடைத்து விட்டதாகவும் உங்கள் குரல்கள் கேட்கப்பட்டு விட்டது எனவும் சுரேஷ் சக்கரவர்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த நூறு நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்நிலையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் சிவானி அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நேற்று வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஷிவானி தற்பொழுது தான் வெளியேற்றப்பட்டார், அனிதா … Read more

அரவணைக்கும் அன்பா? அல்லது ஆளை கொல்லும் அம்பா? அர்ச்சனாவின் அன்பு குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி.!

பிக்பாஸ் வீட்டினுள் உள்ள அர்ச்சனாவின் அன்பு குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி அரவணைக்கும் அன்பா? அல்லது ஆளை கொல்லும் அம்பா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதிலிருந்து முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்தார்.அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி யாரும் … Read more

பிக்பாஸ்ல யாரு ஜெயிச்சா சந்தோஷப்படுவீங்க.? மனம் திறந்த சுரேஷ் சக்கரவர்த்தி.!

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஷிவானி ஜெயித்தால் சந்தோஷப்படுவேன் என்று சுரேஷ் சக்கரவர்த்தி கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதில் முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்தார். அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து கடந்த வாரம் சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் . இது … Read more

மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே செல்வீர்களா.? சுரேஷ் சக்கரவர்த்தியின் அதிரடி பதில் .!

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்வீர்களா என்று கேட்டதற்கு கூப்பிட்டால் கண்டிப்பாக சென்று வச்சு செய்வேன் என்று சுரேஷ் சக்கரவர்த்தி கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதில் முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்தார். அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து கடந்த வாரம் சிறப்பாக விளையாடிய சுரேஷ் … Read more

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் இவரா.?

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி அவர்கள் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் . அந்த வகையில் இன்று கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளும் என்பதால் அதற்கான கொண்டாட்டங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு,  குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் . அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் … Read more