சுருட்டப்பட்ட பாய்க்குள் வந்த ஷிவானி – கண்டுகொள்ளாத பாலாஜி!

பிக் பாஸ் வீட்டுக்குள் வெளியேற்றப்பட்ட ஷிவானி தற்போது மீண்டும் வரவழைக்கப்பட்டு உள்ளார், ஆனால் பாலாஜி பார்த்தும் பார்க்காதது போல நின்று கொண்டிருக்கிறார். கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சி இன்னும் இரு தினங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில், தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆரி, ரம்யா, சோம், பாலாஜி மற்றும் ரியோ ஆகிய ஐந்து பேர்தான் இருக்கிறார்கள். நேற்று கேப்ரியல்லா 5 லட்சம் பணத்தை பெற்றுக் … Read more