பெங்களூரில் சுமார் 3,000 கொரோனா நோயாளிகள் காணவில்லை: கர்நாடக அமைச்சர்..!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் பெங்களூரில் இருந்து காணவில்லை என்று கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா நேற்று  தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா,  கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் பெங்களூரில் இருந்து காணவில்லை. காணாமல் போனவர்களைக் கண்காணிக்குமாறு காவல்துறையினரை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவர்களில் பலர் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். நாங்கள் மக்களுக்கு இலவச மருந்துகளை வழங்குகிறோம். இது 90% பாதிப்புகளை  கட்டுப்படுத்த … Read more

பெங்களூரு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை

பெங்களூரு மருத்துவமனை வார்டு அறைக்குள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 61 வயது நபர் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரைச் சேர்ந்த சுங்கடகட்டே வயது 61 அஞ்சனா நகரில் வசிப்பவர்.இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு மூச்சுத் திணறல் பிரச்சினையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவர் நோயிலிருந்து கிட்டத்தட்ட குணமடைந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.ஆனால் அவர் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்று தெரிவில்லை  மனச்சோர்வின் … Read more

#BigBreaking:கர்நாடகாவில் பெங்களூர் உட்பட 7 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல் – எடியுரப்பா

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியுரப்பா வியாழக்கிழமை இரவு மாநிலத்தின் எட்டு நகரங்களான பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கலாபுராகி, பிதர், தும்குரு, உடுப்பி மற்றும் மணிப்பால் ஆகிய இடங்களில் ‘கொரோனா ஊரடங்கு உத்தரவு’ (இரவு ஊரடங்கு உத்தரவு) விதிக்கப்படும் என்று அறிவித்தார். நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.கர்நாடகாவில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு  ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 20 வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் உரையாற்றிய முதலமைச்சர் யெடியூரப்பா, மாநிலத்தின் எட்டு நகரங்களில் ‘கொரோனா ஊரடங்கு … Read more

வெளிமாநிலத்தவர்கள் பெங்களூருக்குள் நுழைய கட்டுப்பாடு.., கர்நாடக அரசு..!

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என கர்நாடக அமைச்சர் சுதாகர் அறிவித்த்துள்ளார். வெளிமாநிலத்திலிருந்து பெங்களூருக்குள் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும் என்றும் கர்நாடக அமைச்சர் சுதாகர் அறிவித்த்துள்ளார்.

#IPLAUCTION2021: ஏலத்தை அலறவிட்ட மேக்ஸ்வெல்., ரூ.14.25 கோடிக்கு ஆர்சிபி தூக்கியது.!

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை பெங்களூர் அணி எடுத்துள்ளது. 2021-ஆம் ஆண்டிற்கான 14வது ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள், வீர்ரகளை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் முதல் முறையாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ரூ.20 கோடி அடிப்படை விலையில் தொடங்கிய ஏலம், சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் … Read more

மின் மேம்பாட்டு பணி காரணமாக பெங்களூரில் வருகிற சனிக்கிழமை நீர்வரத்து தடை!

வருகிற சனிக்கிழமை பிப்ரவரி 6ஆம் தேதி பெங்களூரின் பல பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தண்ணீர் வரத்து ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வாரியம் மின் மேம்பாட்டு பணிகள் காரணமாக பெங்களூருவில் உள்ள பல பகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் தண்ணீர் வழங்குவது தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எம்ஜி ரோடு, கோரமங்களா, … Read more

பெங்களூர் பண்ணை வீட்டிற்கு சென்ற சசிகலா..!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த  27-ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால்,சசிகலா 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட  சசிகலா வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் … Read more

#BREAKING: சசிகலா டிஸ்சார்ஜ் – காரில் அதிமுக கொடி – அரசியல் களத்தில் பரபரப்பு.!

கடந்த 11 நாட்கள் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா செல்லும் காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சசிகலா சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த ஜனவரி 20-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா 11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனா அறிகுறிகள் குறைந்து, உடல் நிலை இயல்பாக இருப்பதால் சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. … Read more

#BREAKING: ஆக்சிஜன் சிலிண்டர் உதவின்றி இயற்கையாக சுவாசித்து வருகிறார் சசிகலா – மருத்துவமனை அறிக்கை

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. சசிகலா நான்காவது நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவின்றி இயற்கையாக சுவாசித்து வருகிறார். சசிகலா உடலில் சக்கரை அளவு உள்ளிட்டவை இயல்பான அளவிலேயே உள்ளன. உடல்நிலை சீராக இருப்பதால் … Read more

சசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை.!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருந்தது. சசிகலா சுயநினைவுடன் இருக்கிறார். தாமாகவே உணவு உட்கொள்கிறார். உதவியுடன் சசிகலா நடக்கிறார் என கூறியது. கொரோனா தோற்று குறைந்து, தற்போது அறிகுறிகள் இல்லாத நிலையில், சசிகலாவுக்கு தொடர்ந்து கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள … Read more