மின் மேம்பாட்டு பணி காரணமாக பெங்களூரில் வருகிற சனிக்கிழமை நீர்வரத்து தடை!
வருகிற சனிக்கிழமை பிப்ரவரி 6ஆம் தேதி பெங்களூரின் பல பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தண்ணீர் வரத்து ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வாரியம் மின் மேம்பாட்டு பணிகள் காரணமாக பெங்களூருவில் உள்ள பல பகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் தண்ணீர் வழங்குவது தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எம்ஜி ரோடு, கோரமங்களா, … Read more