பெற்ற தாயே இப்படி பண்ணலாமா?…கழிவறையில் பெண் சிசு கொலை விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்!

தஞ்சை:அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறைக்குள் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை கொலை செய்த கொடூர சம்பவத்தில் அதிர்ச்சியளிக்கும் திருப்பம். தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மக்கள்  மட்டுமல்லாது,அதனை சுற்றியுள்ள நாகை,திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட மக்களும் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த நிலையில்,தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கழிவறைக்குள் நேற்று முன்தினம் அதிகாலை,பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் சிசு கொலை செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து,உடனடியாக … Read more

அதிர்ச்சி…பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு கொடூர கொலை!

தஞ்சை:அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறைக்குள் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மக்கள்  மட்டுமல்லாது,அதனை சுற்றியுள்ள நாகை,திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட மக்களும் சிகிச்சை சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில்,தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கழிவறைக்குள் இன்று அதிகாலை,பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் சிசு கொலை செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து,உடனடியாக மருத்துவர்கள் … Read more

திருமணமாகி 5 வருடத்திற்கு பிறகு பிறந்த பெண் குழந்தையை காலால் நசுக்கி கொன்ற தந்தை!

திருமணமாகி 5 வருடத்திற்கு பிறகு பிறந்த பெண் குழந்தையை காலால் நசுக்கி கொன்ற தந்தை. ஹரியானா மாநிலத்தில் யமுனாநகரின் பாதி மஜ்ரா பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வாசிக்க கூடிய தம்பதிகளாகிய நீரஜ் வர்ஷா தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணமாகியுள்ளது. திருமணமாகி 5 வருடங்களாகியும் இத்தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்கவில்லை. ஆனால், கடந்த வருடத்தில் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது. பெண் … Read more

பிரபல பாடகர் எட் ஷீரனுக்கு பெண் குழந்தை – பெயருடன் வெளியிட்டுள்ள பதிவு!

பிரபல பாடகர் எட் ஷீரனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, பெயருடன் அவரே வெளியிட்டுள்ள பதிவு. எட் ஷீரன் ஆங்கில திரை உலகின் பிரபலமான பாடகர் மற்றும் இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர் கடந்த வருடம் செர்ரி சீபார்ன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பாடகர் எட் ஷீரனுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள அவர், கடந்த வாரம் அற்புதமான ஒரு பிரசவ குழுவின் உதவியுடன் எனக்கும் … Read more

பெண் குழந்தைக்கு அப்பாவான நகுல்.! புகைப்படத்துடன் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி.!

நடிகர் நகுல் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். 2008ல் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நகுல் ஜெய்தேவ் . தற்போது 10 வருடங்கள் கழித்து மீண்டும் சுனைனாவுடன் இணைந்து ‘எரியும் கண்ணாடி’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு இவர் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனையடுத்து தனது பிறந்தநாளை முன்னிட்டு அவர் மனைவி கர்ப்பமாக உள்ளதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக … Read more

பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொலை.! பெற்றோர் உட்பட 3 பேர் கைது.!

உசிலம்பட்டி அருகே புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த வைரமுருகன்-சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த இந்த குழந்தை, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2ம் தேதி உயிரிழந்தாக கூறி, வீட்டின் முன்பு பெற்றோர் புதைத்துள்ளனர். இதுகுறித்து சந்தேகமுற்ற கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.  இதையடுத்து பெற்றோர் வைரமுருகன், சௌமியா, … Read more

3 மாதத்தில் 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை அதிர்ச்சி தகவல்!

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த 3 மாதமாக ஒரு பெண் குழந்தை பிறக்கவில்லை என ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 132 கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 216 குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த 216 குழந்தைகளில் ஒரு குழந்தை பெண் குழந்தை இல்லை என்ற தகவல் வெளியாகி யுள்ளது. இதுகுறித்து உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் கூறும்போது … Read more