பாகிஸ்தான் கொடியை வீட்டில் ஏற்றிய வழக்கில் ஒருவர் கைது.!

மத்திய பிரதேசத்தில் ஃபாரூக் கான் என்பவரின் வீட்டில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள ஷிப்ரா கிராமத்தில் வசிக்கும் ஃபாரூக் கான் வீட்டின் மேல் நமது அண்டை நாட்டின் கொடியை ஏற்றி இருப்பதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இப்பகுதியில் சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் லகன் சிங்கை அந்த இடத்திற்குச் சென்று உண்மையில் பாகிஸ்தான் … Read more

நியூசிலாந்து கன்மேன் துப்பாக்கி சூடு முடிந்ததும் மசூதிகளை எரிக்க திட்டம் – வழக்கறிஞர் ஹவ்ஸ்

நியூசிலாந்து கன்மேன் துப்பாக்கிசூடு முடிந்ததும் மசூதிகளை எரிக்க திட்டம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி, நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் 57 பேர் பலியாகினர். ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 25) தான் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தார். இதனையடுத்து, இவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டு … Read more

சாரை பாம்பை சமைத்து சாப்பிட்ட நபர் கைது!

சாரை பாம்பை சமைத்து சாப்பிட்ட நபர் கைது. கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கோத்தமங்கலம் வனசாரகத்திற்கு உட்பட்ட பகுதியில், மர்மநபர் ஒருவர் பாம்புகளை சமைத்து சாப்பிடுவதாக, வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. நேற்று இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், வனத்துறையினர் பிஜு என்ற நபரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பிஜு சாரைப்பாம்புகளை பிடித்து அதை சமைத்து சாப்பிட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்த இறைச்சியை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் , அவர் சாரைப்பாம்பு இறைச்சியை மலைப்பாம்பு இறைச்சி என … Read more

மெக்சிகோவில் செய்தித்தாள் நிருபரை கொலை செய்தவருக்கு 50 ஆண்டுகள் சிறை!

மெக்சிகோவில் செய்தித்தாள் நிருபரை கொலை செய்தவருக்கு 50 ஆண்டுகள் சிறை. கடந்த 2017-ம் ஆண்டு, வடக்கு மெக்சிகோவில், மிரோஸ்லாவா ப்ரீச் என்ற பத்திரிகை நிருபர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை  மேற்கொண்டதில், எல் லேரி என்றழைக்கப்படும் ஜுவான் கார்லோஸ் மொரேனோ என்பவரின் குற்றச் செயல்கள் குறித்து பத்திரிகையில் எழுதியதால்தான் அவர் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.  இந்நிலையில், மொரோனா கைது செய்யப்பட்ட  நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. … Read more

இறைச்சிக்காக கர்ப்பமாக இருந்த காட்டெருமையை வேட்டையாடியவர் கைது!

இறைச்சிக்காக கர்ப்பமாக இருந்த காட்டெருமையை வேட்டையாடியவர் கைது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிச்சிக்கழிபகுதியில்,   அரசு அதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி சிலர் காட்டு விலங்கு ஒன்றை வேட்டையாடி அதன் இறைச்சியை சாப்பிடுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் உடனடியாக அதிகாரிகள் அன்றிரவே குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி அவர்களை பிடித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் சோதனையில் இறங்கியபோது அன்றிரவே சுமார் 25 கிலோ மதிப்பிலான இறைச்சியை … Read more

சுதீக்‌ஷா பாட்டி மரணம்! 2 பேரை கைது செய்த போலீசார்!

சுதீக்‌ஷா பாட்டி மரணம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சுதீக்‌ஷா பாட்டி(20) என்ற பெண் படித்து வந்தார். இவர், 2018ஆம் ஆண்டு 98 சதவீத மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தார். கொரோனா தொற்றால் ஜூன் மாதம் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில்,இந்த மாதம் அமெரிக்கா திரும்ப திட்டமிட்டிருந்த சுதீக்‌ஷா, படிப்பு சம்பந்தமான சில பொருட்களை வாங்குவதற்காக புலாந்த்ஷாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது மாமாவுடன் நேற்று மோட்டார்சைக்கிளில் … Read more

ஆன்லைன் கேம் : சீன நாட்டவர் உட்பட 4 பேர் கைது!

சீன நாட்டவர் உட்பட 4 பேர் கைது. இன்று பாமர மக்கள் முதல் பட்டதாரிகள் வரை பலர் இணையதள விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். இந்த விளையாட்டின் மூலம் பலர் பணம் ஜெயித்தாலும், சிலர்  தோல்வியடையும் போது மனஉளைச்சலில் தற்கொலை கூட செய்து  கொள்கின்றனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் போலீசார் ஒரு ஆன்லைன் கேமிங் மோசடியை முறியடித்து, ஒரு சீன நாட்டவர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

போதை பொருள் கடத்தல் வழக்கு! பிரபல பாஜக பிரமுகர் கைது!

பிரபல பாஜக பிரமுகர் கைது. பெரம்பலூர் மாவட்ட பாஜக பிரமுகர் துணை தலைவர் அடைக்கலராஜ் என்பவர், திருச்சியில் இருந்து ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள அபினை காரில் கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அடைக்கலராஜ் மற்றும் கூட்டாளிகள் ஜெயபிரகாசம், சித்த மருத்துவர் மோகன்பாபு, பாலசுப்பிரமணியன், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த அபினையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

OLX -ல் இராணுவ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த இளைஞர் கைது!

OLX -ல் இராணுவ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த இளைஞர் கைது. இன்று பலரும் இணையதளங்களில் வரும் பல போலியான  ஏமாந்து விடுகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் விற்பனையாளர் தளமான OLX இல் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காக, எஞ்சினியரிங் படித்த 29 வயது இளைஞர், ஒரு இராணுவ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்துள்ளார். இந்த இளைஞரின் வலையில் சிக்கிய மருத்துவர் ஒருவர், ஒரு ஐபோனுக்காக ரூ.1.75 லட்சம் வரை  இழந்துள்ளார். இதனையடுத்து இந்த மருத்துவர் சம்பவம்  குறித்து, போலீசில் புகார் அளித்ததையடுத்து, இந்த … Read more

ஆன்லைன் மூலம் சென்னையில் லாட்டரி விற்பனை செய்த 5 பேர் கைது!

சட்டவிரோதமாக சென்னையில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் உள்ள பல இடங்களில் தங்கம் லாட்டரி என்ற பெயரில் போலந்து அரசு பரிசு தொகை தருவதாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் சென்னை காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல்கள் வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரித்ததில், சென்னையில் உள்ள தாம்பரம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வெளிவந்த … Read more