நீதிமன்ற வளாகத்திற்குள் ஒருவர் சுட்டுக்கொலை.., வழக்கறிஞர் உட்பட 4 பேர் கைது..!

டெல்லி நீதிமன்ற வளாகத்திற்குள் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். துவாரகா நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் அறைக்கு வெளியே 45 வயதுடைய  ஒரு நபர் சுட்டுக் கொன்ற வழக்கில் வழக்கறிஞர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அருண் சர்மா, ரோஹித் மற்றும் தர்ஷன் ஆகிய மூன்று பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். பிரதீப் என்பவர் நேற்று ஷாகுர்பூர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டார். கடந்த திங்கள்கிழமை இரவு … Read more

viral video: குடித்து கார் ஓட்டிய வழக்கறிஞரை விசாரித்ததால் போலீசாரிடம் தரக்குறைவாக வாக்குவாதம்..!

போலீசாரை வழக்கறிஞர் தரக்குறைவாக பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. சென்னையில் நேற்று இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் தாறுமாறாக வந்த காரை நிறுத்தியுள்ளனர். கொண்டித்தோப்பு பத்மநாதன் பாயிண்ட் சாலையில் நடந்த இந்த சோதனையில் வழக்கறிஞர் காரை ஓட்டி வந்துள்ளார். கார் தாறுமாறாக வருவதை பார்த்து வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காரை இயக்கியவர் குடித்து விட்டு வந்துள்ளார். மேலும், முகக்கவசம் அணியாமல் காரை இயக்கியுள்ளார். இதனால் … Read more

பரபரப்பு :ஜாமீன் ரத்து செய்த பெண் நீதிபதியை சேம்பரில் பூட்டிய வக்கீல்கள்..!

திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் பாலராமபுரம் அருகே இவர் பேருந்தை  ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் சென்ற ஒருவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு திருவனந்தபுரம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் டிரைவர் மணி மற்றும் ஒரு சாட்சியிடம் விசாரணை நடத்தப்பட இருந்தது. … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்! நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டம்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தாஹில் ரமாணியை இடமாற்றம் செய்ய கொலிஜியம் அமைப்பானது பரிந்துரை செய்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்து ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அதன் நகலை உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோஹாய் ஆகியோருக்கு அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த இடம் இடமாற்றத்தை எதிர்த்தும், தாஹில் ரமாணி ராஜினாமாவிற்குஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். … Read more