தனி மையானம் அமைத்து சாதி பிரிவினையை தமிழக அரசே ஊக்குவிப்பதா -சென்னை உயர்நீதிமன்றம்

வேலூர் அருகே பாலத்தின் மேலிருந்து சடலம் கயிறுகட்டி இறக்கப்பட்டதுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே  பட்டியலினத்தை சேர்ந்த குப்பன் என்பவர் ஒரு விபத்தில் இறந்துவிட அவரது உடலை தங்கள் நிலத்தின் வழியாக கொண்டு செல்லக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதனால் அவரது உறவினர்கள் வேறுவழியின்றி 20அடி  உயரத்தில் பாலத்தின் மேலிருந்து கயிறுகட்டி இறக்கினர்.இந்த செயல் சமூக வலைதளங்களில் பரவ பெரிய விவாதத்திற்கு உள்ளாக்கியது . இந்த தகவல் அறிந்து சென்னை உய்ரநீதிமன்றம் … Read more

நான் ரவுடி எல்லம் கிடையாது! அது வெறும் பொம்மை துப்பாக்கி! கபாலி பரபரப்பு வீடியோ!

ஒரு பெண் தனது சமூக வலைத்தள பக்கத்தில், சில தினங்களுக்கு முன்னர், ‘ கபாலி என்பவர் BSNL நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார்.’ என பதிவிட்டு, அவர் துப்பாக்கியுடன் மிரட்டும் தொனியில் எடுத்த விடீயோவையும் பதிவிட்டு உள்ளார். அந்த நபர் பெயர் கபாலி என்ற கபாலீஸ்வரன். இவர் வேலூர் காட்பாடியை சேர்ந்தவர். ஓவர் நாமக்கல்லை சேர்ந்த பெண்ணை இரண்டாவது … Read more

மது போதையில் கள்ளக்காதலியை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய கள்ளக்காதலன்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு இடையம்பட்டியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி ஆவார்.இவரது மனைவி சுலோச்சனா.இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளன.இந்நிலையில் அண்மையில் சுலோச்சனா தீடீரென்று மாயமாகியுள்ளார். இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.பின்னர் அவர் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்துள்ளனர். அப்போது கிருஷ்ணமூர்த்தியின் சித்தப்பா மகனான ரமேஷ் மதுபோதையில் அவர் ஒரு கொலை செய்துவிட்டதாக கூறி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.இதன் காரணமாக காவல்துறையினர் … Read more

விவசாய கிணற்றில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த சடலம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஜம்புகுளம் அடுத்த காட்ரம்பாக்கம் மோட்டூர் பகுதியை சேர்ந்த இளைஞர் சுப்பிரமணி ஆவார்.இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சோளிங்கர்-வாலாஜாபேட்டை சாலையில் ஜம்புகுளம் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.பின்னர் தீயணைப்பு துறை அதிகாரிகளின் உதவியோடு சடலத்தை மீட்டுள்ளனர். பின்னர் சடலத்தை பார்த்த காவல்துறையினருக்கு அந்த நபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.இதன் அடிப்படையில் … Read more

அம்மி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட பாமக மகளீர் அணி தலைவி!

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருந்தவர் நிர்மலா.இவர் தனது கணவரை இழந்த பின்பு தனது தாயுடன் அரக்கோணம் அருகில் உள்ள சின்னகைனூரில் வசித்து வருகிறார். தினமும் காலையில் எழுந்தவுடன் இவர்கள் வெளியில் வந்து அக்கம்பக்கத்தினரிடம் பேசுவது வழக்கம்.ஆனால் இவர்கள் சமீபத்தில் வெகுநேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது நிர்மலா ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.அவரின் அருகில் ஒரு அம்மிக்கல்லும் ரெத்தக்கறையுடன் … Read more

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து தொடர்பான வழக்கு : தீர்ப்பை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கில் தீர்ப்பினை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். நாளை தமிழகத்தில் 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில்  கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்தது.சமீபத்தில் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று  குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் வேலூர் … Read more

வேலூர் சிமெண்ட் குடோனில் ரூ. 11.53 கோடி பறிமுதல்?

சிமெண்ட் குடோனில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ. 11.53 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. இந்நிலையியல் இருதினங்களுக்கு  முன்  திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் … Read more

வேலூர் மாவட்டத்தில் வெளிப்படையாக கேரளா லாட்டரி விற்பனை..!

வேலூர் மாவட்டத்தில் வெளிப்படையாக கேரளா லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, ஆம்பூர், வணியம்பாடி ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது அப்பகுதி மக்களின் புகார். கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த லாட்டரிகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி ஆகியவை பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆற்காடு பகுதியில் … Read more

செல்போனால் ஏற்பட்ட பிரச்சனையால் மாணவன் கொலை.

வேலூர் ;மாவட்டம் பள்ளிக்கொண்டா அடுத்த வேப்பங்கால் கிராமத்தில் செல்போன் வாங்கியதற்கு பணம் கொடுக்காத பிரச்னையில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், வகுப்பு தோழனையே அடித்து கொலை செய்துள்ளனர் இரண்டு மாணவர்கள். இதனால் இச்சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது