சாதி, மதத்தின் பெயரால் மக்களை கூறு போடும் இயக்கத்திற்கு தமிழகத்தில் இடமில்லை.! – திருமாவளவன்.!

சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களை கூறு போடும் எந்த ஒரு இயக்கத்திற்கு தமிழகத்தில் இடம் கிடையாது.-  என விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.  சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் என இடதுசாரிகள் என பலரும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் பலரும் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் … Read more

தமிழகம் முழுவதும் இன்று சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி..!

தமிழகம் முழுவதும் இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறுகிறது.  இன்று தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்., மதிமுக, விசிக, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் கலந்து கொள்கிறது. சமூக நல்லிணக்க மனித சங்கிலி காந்தி ஜெயந்தியன்று நடைபெறவிருந்த நிலையில், அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், பொது கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெறுகிறது.

இவரது மறைவு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் இழப்பு – திருமாவளவன்

முலாயம்சிங் யாதவ் அவர்களின் மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்.  உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான முலாயம் சிங் யாதவ், கடந்த ஒரு வாரமாக  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர், தலைவர் திரு.முலாயம்சிங் யாதவ் அவர்களின் மறைவு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் இழப்பு. … Read more

இந்து சமய அறநிலையத்துறை பெயரை மாற்ற வேண்டும் – திருமாவளவன்

இந்து சமய அறநிலைய துறையை சைவ சமய அறநிலை துறை, வைணவ சமய அறநிலைத்துறை என்று பெயர் மாற்ற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்.  கடந்த  சில நாட்களுக்கு முன்,  வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில், ராஜராஜ சோழனை இந்து அரசனாக சித்தரிக்க முயற்சிகின்றனர். ஆனால் ராஜராஜ சோழன் சைவர் தான். அவர் இந்து அல்ல  தெரிவித்திருந்தார். இயக்குனர் வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவாக, இந்து என்ற பெயர் ஆங்கிலேயர் சூட்டியது என சீமான், திருமாவளவன், நடிகர் கமலஹாசன் ஆகியோர் … Read more

தமிழகம் முழுவதும் அக்.11ம் தேதி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி..!

தமிழகம் முழுவதும் அக்.11ம் தேதி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என அறிவிப்பு.  அக்.11ம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்., மதிமுக, விசிக, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் பங்கேற்கிறது. இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் அக்டோபர் 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு … Read more

மின்துறை தனியார்மயமாக்கல்.! திமுக உட்பட கூட்டணி கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.!

புதுசேரி மின்சாரதுறை தனியார் மயமாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் போராட்டம் நடத்தினர்.  புதுசேரி மின்சாரத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முதற்கட்ட பணிகளை தொடங்கி உள்ளது. அதற்கான வேலைகளை அரசு ஆரம்பித்ததும் அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக புதுசேரி மின்சாரத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று புதுச்சேரியில், திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக போன்ற எதிர்க்கட்சிகள் அடங்கிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், … Read more

தமிழகத்தில் அவர்களின் வால் ஓட்ட நறுக்கப்படும்.! திருமாவளவன் காரசார விமர்சனம்.!

தமிழகத்தில் பாஜவுக்கு பணியும் அரசு இல்லை. இங்கு நடப்பது பெரியார் அரசு, அண்ணா அரசு, கலைஞர் அரசு. தவறு செய்தால் வால் ஓட்ட நறுக்கப்படும் என திருமாவளவன் அண்மையில் பேசியுள்ளார்.   தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இந்து அமைப்பினர்,  அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி செல்ல இருந்தனர். இந்த பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுக்கவே நீதிமன்றத்தில் முறையிட்டு நவம்பர் 6ஆம் தேதி பேரணி செல்ல அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு ஆரம்பம் … Read more

மனித சங்கிலிக்கு அனுமதி வழங்க கோரி டிஜிபியிடம் மனு அளித்த திருமா..!

திருமாவளவன் மற்றும் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் டிஜிபி-யை நேரில் சந்தித்து மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி மனு  அளித்துள்ளனர். அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விசிக சார்பில் நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கும், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கும் … Read more

திமுக அமைச்சர்களின் பேச்சு வேதனை அளிக்கிறது – திருமாவளவன்

சில நேரங்களில் திமுக அமைச்சர்களின் பேச்சு, வருத்தத்தை அளிக்கும் வகையில் இருக்கிறது என திருமாவளவன் பேச்சு.  சென்னை துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்குத் தடை விதித்திருப்பதை வரவேற்பதாகவும், அதே நேரம் சமூக நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றிற்கு பதில் சொல்லும் வகையில், … Read more

ஆர்எஸ்எஸ்-யும், மதச்சார்பற்ற இயக்கங்களையும் அரசு ஒரே தட்டில் வைத்து பார்க்காது என நம்புகிறோம் – கே.பாலகிருஷ்ணன்

ஆர்எஸ்எஸ்-யும், மதச்சார்பற்ற இயக்கங்களையும் அரசு ஒரே தட்டில் வைத்து பார்க்காது என நம்புகிறோம் என கே.பாலகிருஷ்ணன் பேட்டி.  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்.2-ம் தேதி விசிக சார்பில் நடைபெறவிருந்த பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து  பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ்-யும், மதச்சார்பற்ற இயக்கங்களையும் அரசு ஒரே தட்டில் வைத்து பார்க்காது என நம்புகிறோம். காவல்துறை, அரசு தரப்பிலிருந்து சமூக நல்லிணக்க பேரணிக்கு … Read more