சாதி, மதத்தின் பெயரால் மக்களை கூறு போடும் இயக்கத்திற்கு தமிழகத்தில் இடமில்லை.! – திருமாவளவன்.!
சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களை கூறு போடும் எந்த ஒரு இயக்கத்திற்கு தமிழகத்தில் இடம் கிடையாது.- என விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் என இடதுசாரிகள் என பலரும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் பலரும் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் … Read more