தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்ய முடியாது…! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்…!

தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்று,  திருமாவளவன் அவர்கள் அண்ணாமலையின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார். கமலாலயத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 7 ஆண்டுகள் சாதனைகளை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக சாதனைகளை ஆவணப்படுத்தும் சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எந்த ஒரு தமிழனும் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல மோடியின் பாதுகாப்பு … Read more

ஆளுநர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாத திருமாவளவன்…! என்ன காரணம்…?

தமிழக புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதா திருமாவளவன்.  தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அண்மையில் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயண ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர்  நியமித்தார். இந்நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் வைத்து காலை 10.30 மணியளவில் தமிழகத்தின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் … Read more

இத்தகைய கொடூரங்கள் தொடர்வதற்கு மோடிஅரசின் பிடிவாதப்போக்கே காரணம்…! – திருமாவளவன்

காட்பாடியில் மாணவி சௌந்தர்யா  நீட் தேர்வு அச்சத்தால் மனஅழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டாரென்பது பெரும் கவலையளிக்கிறது. இந்தியா முழுவதும் கடந்த 12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதில் தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினார்கள். இந்நிலையில், நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பதாகவே, தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டான். அதனை தொடர்ந்து, நீட் தேர்வு எழுதி முடித்த … Read more

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன். தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்ட பேரவையில் நீட் நுழைவு தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா பேரவையில் நிறைவேற்றபட்டது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், … Read more

“நீட் தேர்வு விலக்கு மசோதா நாளை தாக்கல்;முதல்வருக்கு நன்றி” – விசிக தலைவர் தொல்.திருமாவளவன்..!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா தாக்கல் செய்யவுள்ளது என்ற முதல்வரின் அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இன்று இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சிவகுமார் – ரேவதி தம்பதியின் மகனான தனுஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவர் ஆக வேண்டும்  கனவுடன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். … Read more

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாள்…! திமுக அரசு சமூக நீதி அரசு – திருமாவளவன்

பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்றும், சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிர்ப்பிற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் … Read more

“கன்னியாகுமரியில் விமான நிலையம் ” – விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை…!

கன்னியாகுமரியில் விமான நிலையம்  அமைக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜியோதிர் ஆதித்ய சிந்தியா அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “இயக்கம் நவீன உலகின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டது மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையான இந்தியாவில் விமான சேவையின் அளவை … Read more

வீட்டை தொட்டு பார்த்தேன்…! கட்டிடம் முறையாக கட்டப்படவில்லை – திருமாவளவன்

புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக மக்கள் தங்களிடம், குறைகளை புகார்களாக தெரிவித்துள்ளனர். சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து,அங்கு சமீபத்தில் குடியேறிய பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம், கடந்த 2016-ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 864 வீடுகள் இருக்கின்றன.  இந்த கட்டிடம் தொடர்பாக குற்றசாட்டுகள் எழுந்ததையடுத்து, அமைக்காஹ்ர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். … Read more

நாடாளுமன்ற தேர்தல் 2019: வேட்பாளரை அறிவித்தார் தொல். திருமாவளவன்!!

இடைத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் அதே தேதியில்தான் நடைபெற இருக்கிறது. திமுகவுடன் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகின்ற தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் இரு தொகுதிகளிலும் போட்டி இடுகிறது. இந்தியாவில் 2019ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் உட்பட 91 மக்களவை தொகுதியில் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணிக் … Read more