வீட்டை தொட்டு பார்த்தேன்…! கட்டிடம் முறையாக கட்டப்படவில்லை – திருமாவளவன்
புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக மக்கள் தங்களிடம், குறைகளை புகார்களாக தெரிவித்துள்ளனர். சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து,அங்கு சமீபத்தில் குடியேறிய பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம், கடந்த 2016-ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 864 வீடுகள் இருக்கின்றன. இந்த கட்டிடம் தொடர்பாக குற்றசாட்டுகள் எழுந்ததையடுத்து, அமைக்காஹ்ர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். … Read more