துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு – பயணிகள் அதிர்ச்சி

துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு இருந்தததால் அதிர்ச்சியடைந்த பயணிகள்.  கேரளாவின் கோழி கோட்டில் இருந்து புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. கோழிக்கோட்டில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். பின் துபாய் விமான நிலையத்தின் தீயணைப்பு துறை அதிகாரிகள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் … Read more

ஆகஸ்ட் 20 முதல்  24 கூடுதல் உள்நாட்டு விமானங்களை ஏர் இந்தியா இயக்க உள்ளது..

இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வரும் ஆகஸ்ட் 20 முதல் டெல்லி – மும்பை, மும்பை – பெங்களூரு, மும்பை – அகமதாபாத், மும்பை – சென்னை, மும்பை – ஹைதராபாத் மற்றும்  அகமதாபாத்-புனே ஆகிய வழித்தடங்களில் 24 கூடுதல் உள்நாட்டு விமானங்களை ஏர் இந்தியா இயக்கவுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட டிக்கெட் விலைகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தநிலையில், ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கை … Read more

#BREAKING: மாணவர்களை மீட்க ருமேனியாவில் தரையிறங்கிய ஏர் இந்திய விமானம்..!

உக்ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர ருமேனியாவில் உள்ள புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் AI-1943 சிறப்பு விமானம் சென்றடைந்தது. உக்ரைன் -ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு வரவேண்டும் என தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து  வருகின்றனர். இதனால், உக்ரைனில் இருந்து சாலை வழியாக ருமேனியாவுக்கு இந்திய மாணவர்களை வரவழைத்து அங்கிருந்து … Read more

ஏர் இந்தியாவே மீண்டும் வருக! – ரத்தன் டாடா நெகிழ்ச்சி ட்வீட்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியதற்கு ட்விட்டரில் டாடா குழும கவுரவ தலைவர் ரத்தன் டாடா வரவேற்பு. நஷ்டத்தில் இயங்கி வந்த இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாகியுள்ளது. டாடா குழுமத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு விற்கப்பட்டதாகவும், ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கலை மத்திய அமைச்சர்கள் குழு இறுதி … Read more

துபாயில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இரு ஏர் இந்தியா விமானம் தயார்…

உலகம் முழுவதும் தற்போது நிலவும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள ஊரடங்கால் ஐக்கிய அரபு எமிரேட்டில் சிக்கி தவிக்கும்  இந்தியர்களை அழைத்து வர இந்திய அரசு முடிவெடுத்தது. இந்நிலையில் இந்த பணியை வரும் 7-ம் தேதி மத்திய அரசு தொடங்குகிறது. இதன் முதல் கட்டமாக இரு ஏர் இந்தியா விமானங்கள் துபாய் சென்று அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர இருகின்றன. இந்த இரு விமானங்களும் கேரள மக்களுக்காக இயக்கப்படுகிறது என்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கான … Read more