வீட்டிற்குள் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்!அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே புதுகரடு பகுதியை சேர்ந்தவர் தேவி.இவர் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார்.இவரது கணவர் சுரேஷ்.கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணாமாக சமீபகாலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு ஒரு மக்கள் ஒரு மகன் உள்ளனர்.இந்நிலையில் ஜூலை 19-ம் தேதி வெகுநேரம் ஆகியும் தேவியின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது .இதன் காரணமாக சந்தேகத்தின் பேரில் அக்கம்பக்கத்தினர் தேவி வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர். அப்போது தேவி ரத்தவெள்ளத்தில் கிடந்ததை … Read more

மாணவர்களை மதம் மாற்ற முயற்சி செய்த ஆசிரியர்கள்!பள்ளியை முற்றுகை இட்ட பெற்றோர்கள்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி என்ற பகுதியில் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வருகிறது.அந்த பள்ளியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றன. இந்நிலையில் அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இருவர் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக மதம் மாற்றம் செய்ய முயன்றுரதாக கூறப்படுகிறது.மேலும் தமிழக அரசு கல்விக்கான புத்தகங்களை இலவசமாக வழங்கும் போது இவர்கள் மதம் சார்ந்த புத்தகங்களை விலைக்கு வாங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த … Read more

நடு ரோட்டில் விளையாடிய சிறுத்தை குட்டிகள்..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் 5 வது  கொண்டைஊசி வளைவில் வாகனங்கள் செல்லும் இடத்தில இரண்டு சிறுத்தை குட்டிகள் சண்டையிட்டு விளையாடி கொண்டிருந்தன. இதனை கண்ட  அந்த பகுதி வழியாக வந்த மக்கள் தன்னை போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர்  சிறுத்தை குட்டிகளை விரட்டி விட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்த 2 வடமாநில இளைஞர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்த 2 வடமாநில இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சத்தியமங்கலத்தை அடுத்த மேட்டூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளிடம் பேச்சு கொடுத்தனர். இதைக்கண்ட கிராமமக்களுக்கு அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகமடைந்து இருவரையும் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் உத்தரபிரதேச மாநிலத்தைச் … Read more