நடு ரோட்டில் விளையாடிய சிறுத்தை குட்டிகள்..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் 5 வது  கொண்டைஊசி வளைவில் வாகனங்கள் செல்லும் இடத்தில இரண்டு சிறுத்தை குட்டிகள் சண்டையிட்டு விளையாடி கொண்டிருந்தன.

இதனை கண்ட  அந்த பகுதி வழியாக வந்த மக்கள் தன்னை போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர்  சிறுத்தை குட்டிகளை விரட்டி விட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment