அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சியினர் புலம்பல்-முதல்வர்.,

சேலம் செல்லும் வழியில் கோயம்பத்தூரில் செய்தியாளர்களுக்கு முதல்வர் பேட்டி அளித்தார்.அதில் டெண்டர் விடுவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

தற்போது இ டெண்டர்கள்  விட படுவதால் அதனை பார்க்கும் போது  தான் அதன் விவரம் தெரியும்.ஆகையால் அதில் முறைகேடு ஏற்பட வாய்ப்பு இல்லை மேலும் அதிமுக -வின் வளர்ச்சி தாங்காமல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர் என்றும் கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment