“ஏற்கனவே கல்விக் கடனில் தத்தளிக்கும் பெற்றோர்;18% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள்”- ஓபிஎஸ் வலியுறுத்தல்!

சான்றிதழ்களுக்கான 18% ஜிஎஸ்டி வரி மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தலையில் விழாதவாறு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் கல்லூரிகள் தங்களிடம் பயிலும் மாணவர்களிடமிருந்து இடமாற்று சான்றிதழுக்கான கட்டணம், உண்மை தன்மை சரிபார்ப்பு சான்றிதழுக்கான கட்டணம் ஆகியவற்றின் மீது 18% ஜிஎஸ்டி வரியும், மதிப்பெண் பட்டியல், ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல், தற்காலிக பட்டச் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணத்தில் 18% ஜிஎஸ்டி வரியும்,தொலைந்துபோன சான்றிதழ்களை … Read more

இன்று முதல் அண்ணா பல்.கழகத்தில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2, 3ம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நேரடி எழுத்துத் தேர்வுக்கு கூடுதல் அவகாசம் கேட்ட பொறியியல் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று செமஸ்டர் தேர்வுகள் டிச.13 ஆம் தேதிக்கு பதில் டிச.27 இல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.மேலும்,பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு,எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாக உறுதி அளித்திருந்தது. இந்நிலையில்,அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் … Read more

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரம் தள்ளிவைப்பு – அண்ணா பல்கலைகழகம்

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரம் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டது. எனவே தேர்வுகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் செமஸ்டர் உட்பட அனைத்து தேர்வுகளும் வகுப்பறையில் நேரடியாக நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ள … Read more

டிசம்பர் 13 முதல் பொறியியல் செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். தேர்வுக்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் இன்டெர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

பொறியியல் பருவ தேர்வு : நேரடியாகவே நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்

கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் நேரடியாக நடத்துவதே உகந்ததாக காணப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தனியார் பொறியியல் கல்லூரிகள் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளயஜி. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல் ராஜ்  கூறுகையில்,கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் நேரடியாக நடத்துவதே உகந்ததாக காணப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் தேர்வு நடத்தினால் மாணவர்களின் திறன் கேள்விக்குறியாகும் என்று … Read more

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

2002-03 முதல் பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ப்பினை அறிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள், நவம்பர் மற்றும் டிசம்பர் மாத செமஸ்டரில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ப்பினை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் www.coe1.annauniv.edu இணையதளத்தில் வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5000 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

குட்நியூஸ்..20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு- அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு..!

2001-2002 முதல் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் ஓர் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.அதாவது,2001-2002 கல்வியாண்டு (3 வது செமஸ்டர்) முதல் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வருகின்ற நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி,இன்று முதல் https://coe1.annauniv.edu/home/ … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு…! 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்…!

அண்ணா பல்கலைக்கழகம் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அறிவித்துள்ளது. வேலை குறித்த விபரம்  நிறுவனம் : அண்ணா பல்கலைக்கழகம் வேலை : அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் : 02 பணியிடம் : சென்னை வயது வரம்பு : 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2021 கல்வி தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி … Read more

அனைத்து கல்லுரிகளும் நாளை திறப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை சார்ந்த அனைத்து யுஜி, பிஜி மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை தொடக்கம் என அறிவிப்பு. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை சார்ந்த அனைத்து யுஜி மற்றும் பிஜி மாணவர்களுக்கான வகுப்புகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நாளை முதல் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி தொடங்கும் என்று அறிவித்துள்ளது. அனைத்து கல்லூரிகளின் டீன்களும், பிராந்திய வளாகங்கள் மற்றும் அரசியலமைப்பு கல்லூரிகளின் டீன், … Read more