பாகிஸ்தானில் அதிக தேடப்பட்ட பட்டியலியல் அபிநந்தன் , சாரா அலிகான் .!

கூகுள் நிறுவனம் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் பாகிஸ்தானில் உள்ளவர்கள்  கூகுளில் விங் கமாண்டர் அபிநந்தனையும் , பாலிவுட் நடிகை சாரா அலிகானையும்  பற்றிய தகவலை தேடியுள்ளனர். இந்தியாவில்  புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானம் நுழைந்த போது  விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு தகர்த்தார். இதில்  விங் கமாண்டர் அபிநந்தன் விமானமும் சுடப்பட்டது.ஆனால் … Read more

இன்றைய (12.12.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று  டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றியும் , , பெட்ரோல் விலை குறைந்தும் விற்பனையாகிறது. அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.69.81 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 0.05 காசுகள் குறைந்து  ரூ.77.95 காசுகளாகவும் விற்பனையாகிறது.   .

தமிழகத்தில் மூன்று நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்.!

அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் , நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை … Read more

அயோத்தி தீர்ப்பு சம்பந்தப்பட்ட சீராய்வு மனுக்கள் இன்று விசாரணை.!

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் கடந்த 09-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் கடந்த மாதம்  09-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய  நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் , அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என கூறியது. மேலும் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது. … Read more

குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு.! வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.!இணையதள வசதி மற்றும் செல்போன் இணைப்பு துண்டிப்பு ..!

அசாம் மாநிலம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் 5000 துணை ராணுவ வீரர்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அசாமில் பாதுகாப்பு கருதி 10 மாவட்டங்களில் இணையதள வசதி மற்றும் செல்போன்கள் 24 மணி நேரத்திற்கு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த மசோதா மக்களவை , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அசாம் மாநிலத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலானோர் மாணவர்கள். கவுகாத்தியில் தலைமைச் செயலகத்தின் அருகில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்று போராட்டம் நடத்தினர். … Read more

3-ம் கட்டமாக தேர்தல் தொடங்கியது..! நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலால் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு.!

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நக்சலைட்டுகள் அச்சுறுத்தல்  இருப்பதால்  12 தொகுதிகளில் மட்டும்  மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு. ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது .அதில் இரண்டு கட்டங்களாக தேர்தல் முடிந்த நிலையில் இன்று 3-ம் கட்டமாக தேர்தல் தொடங்கி உள்ளது. இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  வாக்குப்பதிவு காலை 7.00 மணிக்கு தொடங்கியது.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல்  … Read more

வைரல் வீடியோ.! புறாக்களின் தலையில் தொப்பி – வியப்பில் உறைந்த மக்கள் ..!

அமெரிக்காவின் நிவாடா மாகாணத்தில் உள்ள புறாக்கள் தொப்பியுடன் இருக்கும்  வீடியோ மற்றும் புகைப்படம்  சமூக வலைத்தளங்களில் வைரலானது. பசையை வைத்து புறாக்களின் தலையில் தொப்பி ஒட்டப்பட்டிருந்தால் புறாக்கள் துன்புறுத்தப்பட்டிருக்க கூடும் என தன்னார்வ அமைப்பை சேர்ந்த ஆர்வலர் கூறுகின்றனர். அமெரிக்காவின் நிவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் ஏராளமான புறாக்களின் தலையில் வித்தியாசமான ஏதோ இருப்பது போன்று இருந்தது. இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் புறாக்களின் அருகில் சென்று உற்று பார்த்தபோது தான் தெரிந்தது. புறாக்களின் தலையில் … Read more

5 ஆண்டுகளில் 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் ஏவ திட்டம் -சிவன்.!

நேற்று பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக  பாய்ந்தது. பிறகு பேசிய  இஸ்ரோ தலைவர்  அடுத்த 5 ஆண்டுகளில் மட்டுமே  50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் விண்ணில் ஏவதிட்டமிடப்பட்டு இருக்கிறோம் என கூறினார். நேற்று பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக  பாய்ந்தது.இந்த செயற்கைக்கோள்கள் புவி கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்புக்கு விவசாயம், இயற்கை பேரிடர் போன்றவைகளுக்கு உதவும் வகையில் உள்ளது விண்ணில் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்  பாய்ந்த பிறகு பேசிய  இஸ்ரோ தலைவர் கே.சிவன் … Read more

ஈறு வலி பிரச்சனையில் இருந்து விடுபட இதை செய்தல் போதும்!

தினமும் ஆயில் புல்லிங் செய்வது பற்களுக்கு மட்டுமல்ல ஈறுகளுக்கும் பலத்தை கொடுக்கும் . நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும் பின்னர் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும்.  பொதுவாக ஈறு வீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது .அதற்கு முக்கிய காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு , புகைபிடித்தல் , தவறான முறையில் பல்லு கட்டுதல் ,  தவறான முறையில் பல் துவக்குதல் போன்ற காரணங்களாலும் ஈறுகளில் வீக்கம் ஏற்படும். எனவே அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் … Read more

INDvsWI: வெஸ்ட் இண்டீஸ் அணியை வதம் செய்து தொடரை கைப்பற்றிய இந்திய அணி ..!

முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து  240 ரன்கள் குவித்தனர். பின்னர் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் பறிகொடுத்து  173 ரன்கள் எடுத்து  67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து  வெஸ்ட் இண்டீஸ் அணி  டி 20 போட்டியில் விளையாடி வருகிறது. இன்று மும்பையில் நடைபெற்ற கடைசி போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய … Read more