ஈரானுக்கு கை விரித்த இந்தியா…கை கொடுக்கும் சவுதி அரேபியா……..!அமெரிக்காவின்ஆட்டத்தில் ஈரான்…!!!

இந்தியா சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவுசெய்துள்ளது. இந்நிலையில் ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழ்நிலையில் அந்த இழப்பை ஈடுகட்டும் நோக்கில் சவுதி அரேபியா முன்வந்துள்ளது. அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது மேலும்  அந்நாட்டிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்றும் எச்சரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முற்றிலுமாக இந்தியாவும் நிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனால் … Read more

திருவாரூர் தொகுதி மட்டும் காலி…!அரசாணை வெளியிடு….தவறிய திருப்பரங்குன்றம் கதி என்ன..??

தமிழகத்தில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ளது. திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மறைந்த அதிமுக எம்எல்ஏ  ஏகே போஸ் மாரடைப்பால் உயிரிழந்தார் இந்நிலையில் அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உள்ளது. சமீபத்தில் இந்தியதேர்தல் ஆணையர் 4 மாநில தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.அதில் தமிழக தொகுதியான திருவாரூர்,திருப்பரங்குன்றம் … Read more

அரசு பேருந்து அவலத்தை அம்பலப்படுத்திய ஓட்டுநர்…க்கு'சஸ்பெண்ட்'டை பரிசளித்த கொடுமை….!!

அரசுப் பேருந்தின் அவலநிலையை சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பழனி கிளையில் ஓட்டுனரான  இருப்பவர் விஜயகுமார்.பழனி – திருச்சி பேருந்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பேருந்து முழுவதும் ஒழுகியது, பிரேக், முகப்பு விளக்கு ஆகியவை சரிவர செயல்படவில்லை என்றும் இதனால் பேருந்தை இயக்க முடியவில்லை என ஒடுநர் விஜயகுமார் வீடியோ  வெளியிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து கிளை மேலாளரிடம் … Read more

#SAVESABARIMALA…! உருவானது புதிய ஹேஷ்டேக்…பெண்களே நடத்திய சேவ் சபரிமலை பிரம்மாண்ட போராட்டம்….!

பெண்களே சபரிமலை காப்போம் என்ற போராட்டத்தை  பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர்.மேலும் புதிய ஹேஷ்டேக்  உருவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி அனைத்து பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உத்தரவிட்டது.ஆனால் இந்த தீர்ப்பு வரவேற்பையும்,எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சிலைகள் மற்றும் உடைவாள் கேரளாவுக்கு எடுத்து சென்ற போது சபரிமலை காப்போம் என பக்தர்கள்  பதாகைகளை ஏந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் சுவாமிக்கு ஆண்டுதோறும் நவராத்திரி பூஜைக்காக பத்மநாபபுரம் … Read more

மாற்றுத்திறனாளி ஆசிய போட்டி: அசத்தி தங்கத்தை தட்டிய சந்தீப்….!

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய போட்டியில் இந்தியாவின் சந்தீப் சவுதாரி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்தாவில் கடந்த 6 ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் வருகிற  16-ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில் அதில் திங்களன்று நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின்  சந்தீப் சவுதாரி தங்கம் வென்றுள்ளார். இந்திய வீரர் சந்நீப் மூன்றாவது முயற்சியில் 60 புள்ளி பூஜ்ஜியம் 1 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதல் இடத்தை பிடித்து,நாட்டிற்கு  தங்கப்பதக்கத்தை வென்றார். இந்நிலையில் இலங்கை வீரர் … Read more

நவம்பர் இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்….! அமைச்சர் அதிரடி…!

தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் பள்ளிகளில்  ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன்  தகவல் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திருச்சியில்  இது குறித்து  தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் பள்ளிகளில்  ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் இணையம் மூலம் இணைக்கப்படும் என்றார். 670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதனால் அரசு பள்ளிகள் மேலும் … Read more

கொழுபொம்மையுடன் "நவராத்திரி" கொண்டாடிய பிரபலம்….!!

நவராத்திரி என்றலே கொழுப்பொம்மை தான் பளீச்சென்று ஞாபகத்துக்கு வரும் வீட்டில் ஒரே குஷி எல்லோருடைய சந்தோஷ சிரிப்பு தினமொரு பிரசாதம்,என்று வீடே விழா கோலம் பூண்டு காணப்படும் 9 நாட்களும் பாடல்களும்,பஜனைகளும் பக்கத்து வீட்டுக்கரரையும் தட்டி எழுப்பி அழைத்து வரும்.பஜனை,பாடல் என்றதுமே நமக்கு ஞாபகத்துக்கு வருவது பாடகி சைந்தவி.   எந்த ஒரு ஸ்பெஷல் தினமானலும் இவரின் கச்சேரியின்றி இல்லாமல் இருக்காது அந்த அளவிற்கு அவர் ஸ்பெஷல் அதே போல் சிறந்த ஆன்மீக பக்தரும் கூட இந்நிலையில் அவருடைய … Read more

ஜெயலலிதா பெயரில் கட்சி ஆரம்பிக்க என்ன அருகதை இருக்கு..??போட்டு தள்ளிய தர்மயுத்த நாயகன்…!!!

அப்போலோவில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்காத தினகரன், அவர் பெயரில் கட்சி ஆரம்பிக்க என்ன அருகதை இருக்கிறது என நான் கேட்டது தான் கோபம் என்று பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தினகரன் -பன்னீர் செல்வம் சந்திப்பு ஏற்பட்டதாக தங்க தமிழ்செல்வம் பரபரப்பு பேட்டியளித்தார்.இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த பன்னீர் செல்வம் பேசியதவாது: ஜெயலலிதாவிடம் என்னை அறிமுகப்படுத்தியாக தினகரன் கூறுகிறார்; அப்போது தினகரன் அதிமுகவில் எல்.கே.ஜி , நான் அதிமுகவில் பல்கலைக்கழக … Read more

சந்திப்பு உண்மை தான்..நல்ல குடும்பத்தில் பிறந்தவன் நான்…விரக்தியில் அலைகிறார் டிடிவி..பன்னீர்செல்வம் பகீர்…!!!

டிடிவி தினகரனுடன் சந்திப்பு நடைபெற்றதா, இல்லையா என்பது குறித்து துணை முதல்வர் ஓபி பன்னீர் செல்வம் விளக்கமளித்துள்ளார். நேற்று முதல் புதிய பிரச்சனையை கூறி குழப்புகிறார் டிடிவி தினகரன் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர் தான் நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற விரக்தியில் அலைந்து கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன் நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் விசுவாசமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறேன் .எடப்பாடி பழனிசாமி அரசை கலைத்து விட்டு முதல்வர் … Read more