பஞ்சார முர்த்தியினுள் இருக்கும் பஞ்சங்கள்…! இத்தணை பஞ்சங்களா..?

சிவ பெருமான்  பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும், இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைத்தையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார். சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள், அன்பாக அருட் பெருஞ் சோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக … Read more

வாரஹி வழிபட்டால் வளமாகும் வாழ்க்கை…!

ஏற்றம் வரம் தரும் வாரஹி  வழிபாடு….! வராஹி மனித உடலும், வராஹி(பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , அடைக்கலாம் அளிப்பதிலே மாரிக்கு நிகரானவள். இவள் லலிதை தேவியின் படைத்தலைவி இருப்பவள், சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர(காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும் சிவனின் அம்சமாக விளங்கும் வாரஹி…! தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராஹி உபாசனை! பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். … Read more

சிறப்பான சித்திரை வருகுது…! சிறப்பை பெருக்குவது எப்படி..?

சிறப்பான வாழ்வு தரும் சித்திரை….! உலகத்தன் இயக்கம் ஒன்பது கோள்களை கொண்டே இயங்குகிறது அந்த நவகோள்களில் தலைமை கோளாக இருப்பவர் சூரியன் சித்திரை மாதத்தில் தான் ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் உதயமாகிறார் அதை தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியாக பயணித்து,பங்குனி மாதத்தில் 12 ராசியான மீனத்தில் சஞ்சாரம் செய்வார் ஒவ்வொரு ஆண்டும் இதே சுழற்சியே இருக்கும் சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் சஞ்சரிப்பதையே “சித்திரை வருடப்பிறப்பு” என்கின்றனர் தமிழக மக்களின் பண்டிகைகளில் முக்கியமானது … Read more

சங்கடம் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி…..!சனிதோஷத்தையும் கட்டுப்படுத்தி…சகலத்தையும் தரும்…!

ஆனைமுகனை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், முக்கியத்துவம் மிகுந்ததுமான சங்கடங்கள் அனைத்தையும் குறைக்ககுடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் அளவு கடந்த ஆற்றலையும்,ஆனந்தத்தை பெறலாம். ஓவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளிலிருந்து இவ்விரதத்தை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் வரம் … Read more

அதிமுக எம்பி இன்று ராஜினாமா…?

அதிமுக எம்பி முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு மாநிலங்கவை தலைவர் வெங்கயாநாயுடுவை 10.45 மணிக்கு சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கபோவதாக அறிவிப்பு.காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவதால் எம்பி பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என அதிகாரபூர்வ அறிவிப்பு

மீண்டும் மெரினாவில்…..!!!

தமிழகத்தில் நிலவும் அசாதரணமான சூழ்நிலையின் காரணமாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள பொதுமக்கள் அணைவரும் காவல் துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.அங்கு உள்ள கடைகள் இரவு 10 மணிக்குள் அடைக்கப்பட்டன.மெரினாவில் முகநூல் மூலம் ஒன்றினைந்து அறவழியில் போரட வந்த 18 பேர் கைது,மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர்.இதனால் அறவழியில் கூட போராடக்கூட அணுமதி இல்லயா? என பொது மக்கள் கருதுகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இனைந்திடுங்கள்