ஜம்முவில் மீண்டும் பறந்த 3 ட்ரோன்கள்…! தீவிரமாக தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள ராணுவ வீரர்கள்…!
ஜம்முவில் மீண்டும் 3 ட்ரோன்கள் பறந்ததால், தீவிரமாக தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள ராணுவ வீரர்கள். ஜம்முவில் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலையில் மூன்று இடங்களில் ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்பினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, முதல் ட்ரோன் கலுச்சக் கன்டோன்மென்ட் பகுதியிலும், இரண்டாவது ரத்னுச்சக் கன்டோன்மென்ட் பகுதியிலும், மூன்றாவது குஞ்ச்வானி பகுதியிலும் காணப்பட்டதாக கூறுகின்றனர்.இதனையடுத்து, பாதுகாப்புப் படையினர் ஜம்முவின் சில பகுதிகளில் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், … Read more