தொழிற்சாலைகள் பெருக கலைஞர் கருணாநிதி தான் காரணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொழிற்சாலைகள் பெருக அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் காரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் தயாரித்த ஒரு கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் பேசிய அவர், கொரோனா நிவாரண நிதியாக ஹூண்டாய் நிறுவனம் அரசுக்கு ரூ.5 கோடி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், தொழிற்சாலைகள் பெருக அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் … Read more