கொளுத்தி போட்ட கோடநாடு விவகாரம்..!!ஆளுநரை சந்தித்த ஆளும்கட்சி ஆதரவாளர்கள்..!!
தமிழக முதல்வர் மீது நேரடியாகவே குற்றாச்சாட்டுகளை குண்டுகள் போல் பொழிந்த நிலையில் இந்த குற்றசாட்டனாது குற்றம்சாட்டியவர்களே கூறியது தான் பெரும் அதிர்வலைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக மக்களின் கேள்வியாக மாறியுள்ள கோடநாடு கொள்ளை-கொலை இப்பொழுது சந்தேகமாக மாறியுள்ளது.இந்நிலையில் இந்த விவகாரம் முழுக்க காரணம் முதல்வர் தான் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில் குற்றம்சாட்டியவர்களை கைது செய்ய செல்லி விரைந்த தனிப்படை கைது செய்து அதிகாலை சென்னை கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். தமிழக போலீசாரின் எத்தனை வேகம் ஏன் … Read more