மன்னார்குடியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம்….!!

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் செய்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் செய்தார்.இந்நிலையில் கோவிலுக்கு வருகைதந்த ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவில் யானை செங்கமாவுக்கு பழங்கள் வழங்கி ஆசி பெற்ற ஆளுநர், சன்னதி சென்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்த தீட்சிதர்கள் அவருக்கு கோவில் வரலாறு குறித்து விளக்கினர்.இதில் தமிழக அமைச்சர் காமராஜ் மற்றும் … Read more

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எச்சரிக்கை ??

  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை வேந்தர்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கவர்னர் மாளிகையில் துணைவேந்தர்களுடன்  இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் 17 துணைவேந்தர்கள் மற்றும் 18 பல்கலைகழக பதிவாளர்கள், உயர்கல்விதுறை செயலர் கலந்து கொண்டனர். பல துணைவேந்தர்கள் மீது புகார் எழுந்துள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. அப்போது பேசிய ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித்ம முறைகேட்டில் ஈடுபடும் துணை வேந்தர்கள் மீது கடும் … Read more