தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம்..!!!

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related image

கோவை அமைந்திருக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Related image
இந்த உத்தரவை பல்கலக்கழக வேந்தரும், தமிழக ஆளுனருமான பன்வாரிலால் ரோகித் உத்தரவை பிறப்பித்துள்ளார். துணைவேந்தராக நியமிக்கப்பட்ட குமார் என்பவர் தோட்டக்கலை கல்லூரியின் முதல்வராக  பணியாற்றி வந்துள்ளர்.
Image result for குமார் துணைவேந்தர்
மேலும் 22 ஆண்டுகாலம் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். நியமிக்கப்பட்ட இவர் 3 ஆண்டு காலம் துணை வேந்தராக பதவி இதில் வகிப்பார்.உத்தரவிட்ட நிலையில் பேராசிரியர் குமார் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து துணைவேந்தருக்கான நியமன உத்தரவை பெற்று கொண்டார்.
DINASUVADU
author avatar
kavitha

Leave a Comment