சைதாப்பேட்டை கோர்ட்டில் நாளை விசாரணை : புழல் சிறையில் ரயில் கொள்ளையர்கள் அடையாள அணிவகுப்பு நடத்த சிபிசிஐடி மனு

சிபிசிஐடி மனு மீது சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறவுள்ளது. இந்நிலையில் புழல் சிறையில் ரயில் கொள்ளையர்கள் நவம்பர் 14-ம் தேதி அடையாள அணிவகுப்பு நடத்த சிபிசிஐடி அளித்திருந்த நிலையில், இந்த அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment