முனைவர் பரசுராமன் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட்..!

முனைவர் பரசுராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ட்வீட்.  Tata Institute of Social Sciences கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த, முனைவர் பரசுராமன் அவர்கள் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டர் பதிவில், ‘கோவில்பட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பெருமைமிகு கல்வி நிறுவனமான Tata Institute of Social Sciences-இன் தலைமைப் பொறுப்பில் 14 ஆண்டுகள் பணியாற்றியவரும், மிகுந்த சமூக ஈடுபாடு கொண்டவருமான முனைவர் பரசுராமன் … Read more

பாகிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,186 ஆக உயர்வு..

கடந்த மூன்று தசாப்தங்களில் வரலாறு காணாத பருவமழையால், பலுசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்கள் உட்பட நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை வெள்ளம் மூழ்கடித்தது. “இதுவரை 1,186 பேர் இறந்துள்ளனர் மற்றும் 4,896 பேர் காயமடைந்துள்ளனர், 5,063 கிமீ சாலைகள் சேதமடைந்துள்ளன, 1,172,549 வீடுகள் பகுதி அல்லது முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன, 733,488 கால்நடைகள் பலியாகியுள்ளன” என்று பேரிடர்களை கையாளும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் அசிம் இப்திகார் அகமது கூறுகையில், … Read more

மதுரை வந்தடைந்தது ராணுவ வீரர் லட்சுமணனின் உடல்..!

மதுரை விமான நிலையம் வந்தடைந்த லட்சுமணன் உடலுக்கு அமைச்சர்கள், ராணுவ வீர்ரகள் மரியாதை.  ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான  இவர்  மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை சேர்ந்தவர்.இவரது  இரங்கல் தெரிவித்து … Read more

ஜம்மு-காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்..! ராணுவ வீரரின் உடல் இன்று மதுரை வருகை..!

ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல், இன்று மதுரை வருகிறது ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான  இவர்  மதுரை மாவட்டம் … Read more

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் மரணம் – சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர் லட்சுமணன் உயிரிழந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி இரங்கல்.  ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது … Read more

கல்குவாரி விபத்து – வி.கே.சசிகலா ட்வீட்..!

பெரம்பலூர் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து சசிகலா ட்வீட்.  பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் உள்ள கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கல்குவாரியில் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றி கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. குவாரி பணியில் பாறைகளை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில் சுப்பிரமணி, வினோத் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வி.கே.சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் செயல்படும் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில், அங்கு … Read more

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழப்பு…! 20 பேர் கவலைக்கிடம்..!

மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ள சாராயம் அருந்திய 18 பேர் உயிரிழப்பு.  குஜராத்தில் மதுவிலக்கு அமல் உள்ள நிலையில் பொடாட் மாவட்டம் மற்றும் சில கிராமங்களில் கள்ள சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பதாக சிலர் கள்ள சாராயம் வாங்கி அருந்தி உள்ளனர். இதனையடுத்து, கள்ளச்சாராயம்அருந்தியவர்களுக்கு  திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 40-க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் 18 பேர் … Read more

நடிகர் பிரதாப் போத்தன் மறைவு – நடிகர் கமல்ஹாசன் இரங்கல்.!

இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவருக்கு வயது 70. 1980-களில் நடிக்க  தொடங்கிய இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் என அணைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சீவலப்பேரி பாண்டி, ஜீவா, வெற்றி விழா,  போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார். இவரது திடீர் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை … Read more

#BREAKING : நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..!

நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்.  நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(70) சென்னையில்  உள்ள அவரது வீட்டில் காலமானார்.  தமிழ்,தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களை  இயக்கியுள்ளார்.இவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டொனால்டு ட்ரம்பின் முதல் மனைவி காலமானார்…!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மனைவி இவானா ட்ரம்ப் காலமானார்.  அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மனைவி (73) காலமானார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். டொனால்டு ட்ரம்ப் – இவானா ட்ரம்ப் தம்பதியினருக்கு டொனால்டு ட்ரம்ப் ஜூனியர், இவங்கா ட்ரம்ப், எரிக் ஆகிய குழந்தைகள் உள்ளனர். தனது தாயாரின் மறைவு குறித்து இவங்கா ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது அம்மாவின் மறைவால் மணமடைந்துள்ளேன். அவர் அறிவு, ஆற்றல், … Read more