தென்னிந்தியாவில் காலூன்றிவிடலாம் என்ற பாஜகவின் எண்ணம் நிறைவேறாது!வைகோ

கர்நாடகாவில் பாஜகவின் குதிரைபேர அரசியலுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தென்னிந்தியாவில் காலூன்றிவிடலாம் என்ற பாஜகவின் எண்ணம் நிறைவேறாது. நாம் தமிழர் கட்சியினர் என்னை பற்றி அவதூறு செய்திகளை பரப்பிவருவது பற்றி கவலையில்லை.கர்நாடகாவில் பாஜகவின் குதிரைபேர அரசியலுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.தென்னிந்தியாவில் காலூன்றிவிடலாம் என்ற பாஜகவின் எண்ணம் நிறைவேறாது என்று  வைகோ தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

BREAKING NEWS:கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி!

கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி. இதற்கு முன்  ம.ஜ.த. குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் குமாரசாமி. குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த.வுக்கு வெறும் 37 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அழைக்கும் வரை காத்திருப்போம் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.மேலும் கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி மே 21ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு … Read more

காலியான எடியூரப்பா முதல்வர் பதவி!கருத்துக்களை தெறிக்க விட்ட தலைவர்கள்!

பல்வேறு கட்சித் தலைவர்களும் கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து  தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். தாம் ஆட்சியை இழந்தால் எதையும் இழந்துவிடப் போவதில்லை என்றும், போராட்டக் களத்தின் பின்னணியில் இருந்தே தாம் வந்ததாகக் கூறி முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த பாஜகவின் எடியூரப்பா தமது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்: இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பணம், பதவி என பாஜகவின் ஆசைவார்த்தை … Read more

BREAKING NEWS:கர்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து!

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ம.ஜ.த. குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் குமாரசாமி. குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த.வுக்கு வெறும் 37 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அழைக்கும் வரை காத்திருப்போம் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.மேலும் கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி மே 21ஆம் தேதி மதியம் … Read more

BREAKING NEWS:இன்றிரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் குமாரசாமி!

இன்றிரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் குமாரசாமி. இதற்கு முன் குமாரசாமி கூறியது:  ம.ஜ.த. குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் குமாரசாமி. குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த.வுக்கு வெறும் 37 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அழைக்கும் வரை காத்திருப்போம் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.மேலும் கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி மே 21ஆம் தேதி மதியம் … Read more

அமலாக்கத்துறை வங்கி மோசடி வழக்கில் நீரவ் மோடி உறவினர்களுக்கு சம்மன்!

அமலாக்கத்துறை ,பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பான வழக்கில்  நீரவ் மோடியின் உறவினர்களுக்கு,சம்மன் அனுப்பியுள்ளது. நீரவ் மோடியின் தந்தை தீபக் மோடி,  சகோதரி பூர்வி, அவரது கணவர் மயாங் மேத்தா,   ஆகிய 3 பேருக்கே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களில் தீபக் மோடிபெல்ஜியத்திலும்,  சகோதரி பூர்வி மேத்தா, அவரது கணவர் மயாங் மேத்தா ஆகியோர் ஹாங்காங்கிலும் பதுங்கி இருப்பதாக அமலாக்கத்துறை சந்திக்கிறது. இதனால் அவர்களுக்கு   இ மெயில் மூலம் … Read more

கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது மு க ஸ்டாலின் பேட்டி..!

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி அமைப்பதில் குழப்பம் நிலவியது. இந்நிலையில்,  முதலமைச்சராக பதவி ஏற்ற பாஜகவின் எடியூரப்பா இன்று பெரும்பான்மை நிரூபிக்காமலே பதவி விலகினார். இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்,கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது என்றார். மேலும் அவர் கூறியதாவது: “ தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில்  எடியூரப்பா ராஜினாமா செய்வதாக வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். அதேநேரத்தில், மதச்சார்பற்ற அணியாக காங்கிரஸ் கட்சியும், குமாரசாமி … Read more

BREAKING NEWS:பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்ததாக ராகுல் காந்தி கூறுவது நகைப்பிற்குரியது!மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ,நாடாளுமன்றத்தை ஜனநாயாக கேலிக்கூத்தாக்கியது காங்கிரஸ் கட்சி. பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்ததாக ராகுல் காந்தி கூறுவது நகைப்பிற்குரியது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கூறியது: தேசிய கீதத்துக்கு பாஜக மரியாதை அளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பாஜகவினர் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார். பாஜக எம்எல்ஏக்களும், … Read more

BREAKING NEWS:குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்கும் விழாவுக்கு என்னை அழைத்தார்! மம்தா பானர்ஜி

மே 21ஆம் தேதி குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்கும் விழாவுக்கு என்னை அழைத்தார், அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்தேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு முன் குமாரசாமி கூறியது:  ம.ஜ.த. குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் குமாரசாமி. குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த.வுக்கு வெறும் 37 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அழைக்கும் வரை காத்திருப்போம் என்றும் … Read more

BREAKING NEWS:கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவிடம், ராஜினாமா கடிதத்தை வழங்கினார் எடியூரப்பா!

கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவிடம், ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பாஜகவின்  எடியூரப்பா. இதற்கு முன்  முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்தார். எடியூரப்பா கூறிய உரை:  பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன்.பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெறமுடியவில்லை. 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா: பதவி ஏற்ற 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா.104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்த காரணத்தினால் … Read more