BREAKING NEWS:தூத்துக்குடியில் உள்ள கல்லூரிகளில் வரும் 25ம் தேதி வரை அனைத்து தேர்வுகளும் ரத்து!துணைவேந்தர் பாஸ்கர் அதிரடி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் வரும் 25ம் தேதி வரை அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன, தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று  துணைவேந்தர் பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதேபோல்  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த கல்லூரி தேர்வுகள் ரத்து தேர்வு செய்யப்பட்டது.தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. நிர்வாகம் அறிவித்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment